| "உலக குடிமகன் விருது" பெற்ற வீரப்ப மொய்லி |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 11:05.04 AM ] |
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மந்திரி வீரப்ப மொய்லிக்கு "உலக குடிமகன் விருது" வழங்கி கவுரவித்தது தாய்லாந்து பல்கலைக் கழகம். [மேலும்] |
|
| எந்நேரமும் ராணுவம் போருக்கு தயாராக இருக்க வேண்டும் : மன்மோகன் சிங் கருத்து |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 10:45.18 AM ] |
முறைகேடுகளை தடுக்க ராணுவ தளவாடங்கள் கொள்முதலை வெளிப்படையாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். [மேலும்] |
|
| பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்தததால் ஒருநாள் கவுரவ மேயர் பதவி கிடைத்த மாணவி |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 10:36.34 AM ] |
மத்திய பிரதேச மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு கவுரவ மேயர் பதவி அளிக்கப்படுகிறது. [மேலும்] |
|
| ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு 57-பேர் பலி |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 10:29.25 AM ] |
அக்னி வெயில் வடமாநில மக்களை வாட்டி வதைக்கிறது. தலைநகர் டெல்லியில் 113.5 டிகிரி வெயில் கொளுத்தியது. [மேலும்] |
|
| திருமண பந்தலில் லாரி புகுந்ததில் மணமகள் உள்பட நால்வர் பலி |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 10:09.36 AM ] |
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அன்னப்புராய பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராவ். [மேலும்] |
|
| வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ சிங்? |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 08:25.55 AM ] |
ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள விண்டூ சிங் மொடல் அழகிகளை தரகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது. [மேலும்] |
|
| எங்களின் முக்கியமான நட்பு நாடு இந்தியா: ரஷ்ய தூதர் |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 08:17.38 AM ] |
இந்தியாவில் 16 அணுமின் நிலையங்களை அமைக்க தயாராக இருப்பதாக இந்தியாவுக்கான ரசிய தூதர் அலெக்சாந்தர் எம் கிட்ஸகின் தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
| இராணுவத்தினருக்கும்- பயங்கரவாதிகளுக்கும் சண்டை: மூன்று பேர் பலி |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:24.50 AM ] |
காஷ்மீர் பகுதியில் டிரால் என்ற இடத்தில் பயங்கரவாதிகளுக்கும், இராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் பலியாயினர். [மேலும்] |
|
| பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட எஸ்.ஐ |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:15.26 AM ] |
பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சிறப்பு எஸ்ஐ-யை ஆயுதபடைக்கு டிரான்ஸ்பர் செய்தார் மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதாரி. [மேலும்] |
|
| சூதாட்டம் விளையாட்டுக்கே அவப்பெயரை தந்துள்ளது: நடிகை தீபிகா படுகோன் |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:44.12 AM ] |
சூதாட்டம் விளையாட்டு உலகத்திற்கே கெட்டப் பெயரை தந்துள்ளது என பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
| மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:03.07 AM ] |
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நான்கு பேர் படுகொலை வழக்கில், நான்கு தமிழர்களுக்கு மலேசிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. [மேலும்] |
|
| கணவனுடன் வெப்-கேமராவில் சண்டையிட்ட மனைவி தற்கொலை |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:17.59 PM ] |
மும்பையில் இன்று 27 வயது இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்] |
|
| உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் வரிசையில் சோனியா காந்தி 9-வது இடம் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:03.23 PM ] |
உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
| செம்மொழி அந்தஸ்து பெற்றது மலையாள மொழி : மத்திய அமைச்சரவை தீர்மானம் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 03:58.40 PM ] |
மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:- [மேலும்] |
|
| தாலி கட்டும் தருணதில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 11:12.23 AM ] |
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். [மேலும்] |