இலங்கை சர்வதேசம் சினிமா விளையாட்டு தகவல் தொழில்நுட்பம்

 

முதற்பக்கம்

இந்திய செய்திகள்

இணைப்புக்கள்

  குமுதம்
  தினத்தந்தி
  விடுதலை
  தினபூமி
  தினமணி
  மாலைச்சுடர்
  தினமலர்
  மாலைமலர்
  எரிமலை
  நக்கீரன்
  விகடன்
  தினகரன்
 

இந்தியா

வரைபடம்

போக்குவரத்து
மாவட்டங்கள்
வரவாறு
 

  Site Meter

 

Home >> India News

 
அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக காலக்கெடு நிர்ணயிக்கமுடியாது: பிரணாப்
திகதி : Thursday, 24 Jul 2008, [Sindhu]
lankasri.comஅணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக காலக்கெடு எதையும் நிர்ணயிக்க முடியாது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இதுகுறித்து தில்லியில் நிருபர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது:


அரசுக்கு எதிராக போராட்டம்: இடதுசாரிகள் - மாயாவதி அறிவிப்பு
திகதி : Thursday, 24 Jul 2008, [Sindhu]
lankasri.comஅணு ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று இடதுசாரிகள் - மாயாவதி அணி அறிவித்துள்ளது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், இடதுசாரிக் கட்சிகள், தெலுங்கு தேசம், ராஷ்ட்ரீய லோக்தளம், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட மூன்றாம் அணிக் கட்சிகளின் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.


பொருளாதார தாராளமயம் விரிவுபடுத்தப்படும்: ப. சிதம்பரம்
திகதி : Thursday, 24 Jul 2008, [Sindhu]
lankasri.com பொருளாதாரத்தை தாராளமயமாக்கும் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் திட்டத்தை புதன்கிழமை தொடங்கி வைத்த அவர் நிருபர்களிடம் இதை தெரிவித்தார்.


பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் யார்?- மன்மோகன்சிங் பெயரை அறிவிப்பதில் தயக்கம்
திகதி : Thursday, 24 Jul 2008, [Sindhu]
கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் சோனியா காந்திதான் பிரதமர் என்ற நிலை இருந்தது. ஆனால் அவர் வெளிநாட்டுக்காரர் என்று எழுப்பப்பட்ட சர்ச்சையால் அவர் பிரதமர் ஆக முடியவில்லை. மன்மோ கன்சிங் பிரதமர் பதவிக்கு வந்தார்.


எம்.பி.க்களுக்கு லஞ்சம்: உடனடி விசாரணைக்கு சபாநாயகர் உத்தரவிடவேண்டும்; அத்வானி கோரிக்கை
திகதி : Thursday, 24 Jul 2008, [Sindhu]
lankasri.comநேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன்பாக பாரதீய ஜனதா எம்.பி.க்கள் பக்கன் சிங், மகாவீர் பகோரா, அசோக் அர்கல் ஆகிய 3 பேரும் ஓட்டெடுப்பை புறக்கணிக்க ஆளும் கட்சி தரப்பில் முன்பணமாக தலா ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாக கூறி அந்த பணத்தை கட்டுக் கட்டாக எடுத்துக் காட்டினார்கள். இதனால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது.


கட்சியிலிருந்து சோம்நாத் நீக்கம்: மார்க்சிஸ்ட் நடவடிக்கை
திகதி : Wednesday, 23 Jul 2008, [Sindhu]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி நீக்கப்பட்டுள்ளார். மத்திய அரசுக்கு இடதுசாரிகள் தங்களது ஆதரவை திரும்பப் பெற்ற பின்னரும், கட்சியின் கட்டளைப்படி மக்களவைத் தலைவர் பதவியிலிருந்து விலக சோம்நாத் சாட்டர்ஜி மறுத்துவிட்டார்.


பிரதமரை பேசவிடாமல் கூச்சல் : அரசுக்கு ஆதரவாக 275 ஓட்டுக்கள்
திகதி : Tuesday, 22 Jul 2008, [Sindhu]
lankasri.comமத்திய அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில் குரல் ஓட்டு மற்றும் எலக்ட்ரானிக் கருவி மூலம் பதிவு செய்யப்பட்டது. இதில் ஆதரவாக 253 பேரும், எதிராக 232 பேரும் ஓட்டளித்தனர். மொத்தம் 487 பேர் ஓட்டளித்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற ஓட்டுச்சீட்டு முறையில் அரசுக்கு ஆதரவாக 275 ஓட்டுக்களும் . எதிராக 256 ஓட்டுக்களும் கிடைத்தன.


ஒரு இந்தியனாக அணுசக்தியை ஆதரிக்கிறேன்: ராகுல் காந்தி
திகதி : Tuesday, 22 Jul 2008, [Sindhu]
அணுசக்தி ஒப்பந்தத்தை ஒரு இந்தியன் என்ற முறையில் ஆதரிக்கிறேன் என்று ராகுல் காந்தி கூறினார். மக்களவையில் அவர் இன்று பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.


அரசை கவிழ்ப்பது பா.ஜ.க. வழக்கமல்ல: அத்வானி
திகதி : Monday, 21 Jul 2008, [Sindhu]
lankasri.comஅரசுகளை கவிழ்ப்பது பாரதிய ஜனதாவின் வழக்கம் அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி கூறினார். அரசு மீது நம்பிக்கை கோரி பிரதமர் மன்மோகன் சிங் மக்களவையில் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது பேசிய அத்வானி இவ்வாறு கூறினார்.


நாட்டு நலனுக்காகவே அணு ஒப்பந்தம்: பிரதமர்
திகதி : Monday, 21 Jul 2008, [Sindhu]
lankasri.comநாட்டு நலனைக் கருத்தில் கொண்டுதான் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.


நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதம் தொடங்கியது
திகதி : Monday, 21 Jul 2008, [Sindhu]
மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடங்கியது. மக்களவை தலைவர் சோம்நாத் சட்டர்ஜி விவாதத்தை தொடங்கிவைத்தார்.


அணுசக்தி ஒப்பந்தத்தை நிறுத்த வேண்டும்: மாயாவதி கோரிக்கை
திகதி : Monday, 21 Jul 2008, [Sindhu]
lankasri.comஅணுசக்தி ஒப்பந்தத்தை பிரதமர் மன்மோகன் சிங் நிறுத்தி வைக்க வேண்டும். அதை ஒரு கெரவப் பிரச்னையாக அவர் கருதக் கூடாது என்று உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி வலியுறுத்தினார்.


அணுகுண்டு சோதனையை எதிர்த்தவர் மன்மோகன் சிங்: அத்வானி
திகதி : Monday, 21 Jul 2008, [Sindhu]
இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியபோது அதை எதிர்த்தவர் இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் என்று மக்களவை எதிர்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான அத்வானி குறிப்பிட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்தில் அவர் பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.


வாக்கெடுப்புக்கு முன் மன்மோகன் ராஜிநாமா இல்லை: காங்கிரஸ்
திகதி : Sunday, 20 Jul 2008, [Sindhu]
lankasri.comநம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் பிரதமர் மன்மோகன் சிங் ராஜிநாமா செய்யமாட்டார் என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். வாக்கெடுப்பில் மன்மோகன் சுலபமாக வெற்றி பெறுவார் என்பதால் ராஜிநாமா என்ற கேள்விக்கே இடமில்லை என நிருபர்களிடம் அவர் சனிக்கிழமை கூறினார்.


பஸ்ஸில் குண்டு வெடித்து 9 ராணுவ வீரர்கள் சாவு
திகதி : Sunday, 20 Jul 2008, [Sindhu]
lankasri.com காஷ்மீரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 12-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஸ்ரீநகர் - பாரமுல்லா நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.


இந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளது: ப. சிதம்பரம்
திகதி : Saturday, 19 Jul 2008, [Sindhu]
lankasri.comஇந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளது. சர்வதேச தர நிறுவனமான ஃபிட்ச் அளித்த அறிக்கை குறித்து கவலையடையத் தேவையில்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். நடப்பு நிதி ஆண்டில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்றும் அவர் கூறினார்.


சமாஜ்வாடி கட்சியில் பிளவு; மத்திய அரசுக்கு நெருக்கடி பெரும்பான்மையை நிரூபிக்க போராடுகிறது
திகதி : Saturday, 19 Jul 2008, [Sindhu]
மத்திய அரசின் தலைவிதி எப்படி இருக்கும் என்பது இன்னும் 2 நாளில் தெரிந்து விடும்.நம்பிக்கை ஓட்டெப்புக்கு சில மணி நேரங்களே உள்ள தால் எல்லா கட்சி களும் வரிந்து கட்டிக் கொண்டு எம்.பி.க் களை தக்க வைத்துக் கொள்ளவும், மாற்று முகாம்களில் உள்ள எம்.பி.க்களை இழுக்கவும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.


சிங்கள ராணுவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.உண்ணாவிரதம்; சென்னையில் கருணாநிதி தொடங்கி வைத்தார்
திகதி : Saturday, 19 Jul 2008, [Sindhu]
lankasri.com தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு நடத்துவதை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் இன்று உண்ணாவிரதம் நடத்துவது என்று தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


நாட்டின் பாதுகாப்பு, அணுசக்தி ஒப்பந்தத்தில் சமரசம் செய்யும் கேள்விக்கே இடம் இல்லை; சோனியாகாந்தி திட்டவட்ட அறிவிப்பு
திகதி : Friday, 18 Jul 2008, [Sindhu]
lankasri.comஆந்திர சட்டசபைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் நெல்லூரில் நேற்று நடைபெற்ற கிருஷ்ணம்பட்டினம் புதிய துறைமுகம் தொடக்க விழா, புதிய அனல்மின் நிலைய அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி கலந்து கொண்டார்.


அணு ஒப்பந்தத்துக்காக "ரிஸ்க்" எடுக்கலாம்: ராகுல் காந்தி
திகதி : Wednesday, 16 Jul 2008, [Sindhu]
lankasri.com அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக "ரிஸ்க்' (ஆட்சிக்கு ஆபத்து) எடுக்கலாம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார். அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பிரதமரின் உறுதிப்பாட்டை அவர் வெகுவாகப் பாராட்டினார்.


<< முதற் பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 அடுத்த பக்கம் >>

 

இணையத்தள உரிமை நியூ இந்தியா நியுஸ் . கொம் © 2007 - 2008