| சுகாதாரத் துறையில் இணைந்து செயல்பட இந்தியா-சீனா முடிவு |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 05:32.06 AM ] |
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உலக சுகாதார சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 21-ம் தேதி தொடங்கிய இந்தக் கூட்டம் 26-ம் தேதிவரை நடைபெறுகிறது. [மேலும்] |
|
| ஐ.பி.எல். சூதாட்டத்தில் மேலும் கொல்கத்தாவில் 9-தரகர்கள் கைது |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 05:21.34 AM ] |
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம், "ஸ்பாட்பிக்சிங்" பற்றி தினமும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. [மேலும்] |
|
| கணவர் கொலை வழக்கில் சாட்சி சொன்ன மனைவி கழுத்தறுத்து படுகொலை..! |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:53.34 AM ] |
கரூர் அருகே உள்ள வெங்கமேடு வி.வி.ஜி. நகர் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 60). அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் வெட்டியானாக வேலை பார்த்து வந்தார். [மேலும்] |
|
| மனைவி மீது சந்தேகப்பட்டு 3 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட வாலிபர் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 03:25.51 AM ] |
மனைவி மீது சந்தேகப்பட்ட வாலிபர், 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பஸ்சின் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
| பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு |
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 02:28.22 AM ] [ ] |
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இரு பொலிசார்கள் திடீரென மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. [மேலும்] |
|
| பொருளாதாரத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது: பிரதமர் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 02:21.20 AM ] |
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நான்கு ஆண்டு கால செயல்பாடு குறித்த செயல் அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார். [மேலும்] |
|
| பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு வயது வரம்பு: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 02:02.31 AM ] |
இந்தியாவில் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் பேஸ்புக் கணக்கு தொடங்குவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்] |
|
| நைஜீரிய மாணவனை அடித்து கொன்ற இந்தியர்களுக்கு சிறைத்தண்டனை |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:55.43 AM ] |
மலேசியாவில் நைஜீரிய மாணவரை அடித்து கொன்ற வழக்கில் தமிழர்கள் இருவருக்கு எட்டு ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
|
| துப்பாக்கியால் சுட்டு தற்கொலை நாடகம் புரிந்த நபர் கைது |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 05:43.28 PM ] |
கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டி உள்ள டெய்லர்ஸ் ரோட்டில் சப்தமாலிகா அபார்ட்மெண்ட் உள்ளது. [மேலும்] |
|
| எதிர்க்கட்சியே பாராளுமன்ற முடக்கத்திற்கு காரணம் : சோனியா காந்தி குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 05:35.58 PM ] |
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 4 ஆண்டு நிறைவையொட்டி, டெல்லியில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், அரசின் செயல் அறிக்கையை பிரதமர் வெளியிட்டார். [மேலும்] |
|
| உலகின் அதிவேக ஏவுகணை சோதனை வெற்றி |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 02:27.02 PM ] |
உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா இன்று மீண்டும் வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. [மேலும்] |
|
| அரசியலில் குதிக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 11:38.24 AM ] |
சினிமா, கிரிக்கெட்டிற்கு அடுத்தபடியாக அரசியல்வாதியாகவும் வலம் வரவிருக்கிறார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. [மேலும்] |
|
| காந்தி தாத்தா ரத்தம் ஏலமா? என் ரத்தம் கொதிக்கிறது: கொள்ளுப்பேரன் வேதனை |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 07:39.26 AM ] |
மகாத்மா காந்தியின் ரத்தம் தோய்ந்த பொருட்கள் ஏலம் விடப்படுவதை தடுக்க முடியவில்லையே என அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
| இந்தியாவிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தில் பாகிஸ்தான் |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 07:35.31 AM ] |
கடும் மின் தட்டுப்பாடால் அவதிப்பட்டு வரும் பாகிஸ்தான், இந்தியாவிடமிருந்து 1000 மெகா வாட் மின்சாரம் வாங்கும் திட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. [மேலும்] |
|
| சூதாட்ட தலைவன் பிரசாந்துக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:59.14 AM ] |
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் சிக்கினர். [மேலும்] |