| வரதராஜனின் மரணம் தற்கொலையே: காவல்துறை ஆணையாளர் தெரிவிப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 02:00.49 PM ] |
மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் உ.ரா.வரதராஜனின் மரணம் தற்கொலையே என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர். [மேலும்] |
|
| நடுத்தெருவில் காதலன் காதலி கட்டிப் புரண்டு சண்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 01:43.07 PM ] |
திருமணம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் காதலனும் காதலியும் நடுத்தெருவில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். பரஸ்பரம் அடித்துக்கொண்டதில் காயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயபுரம் பகுதியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. [மேலும்] |
|
| வீட்டில் பதுக்கி வைத்த ரூ.7 லட்சம் கஞ்சா பறிமுதல் |
| [ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 01:32.07 PM ] |
வீட்டில் பதுக்கி கஞ்சா விற்ற தாய், மகன் கைது செய்யப்பட்டனர். ரூ.7 லட்சம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருவொற்றியூரில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்] |
|
| நடிகை ரஞ்சிதா நித்தியானந்தாவால் கடத்தலா...? |
| [ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 01:24.52 PM ] |
நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருக்கும் படுக்கையறை வீடியோ காட்சி வெளியானதில் இருந்தே நடிகை ரஞ்சிதாவை காணவில்லை. அவரைப் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லாததால் நித்யானந்தாவின் ஆட்களே அவரை கடத்தி கேரளாவில் அடைத்து வைத்திருக்கலாம் என்று போலீசுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். [மேலும்] |
|
| கரூரில் இலங்கை அகதி முகாம் பெண் தீக்குளிப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 09:55.23 AM ] |
கரூர் அருகே ராயனூரில் உள்ள இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்துறையினரின் அச்சுறுத்தல் காரணமாக தீக்குளித்துள்ளார். [மேலும்] |
|
| தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளை ஒடுக்க 2 உளவுப் பிரிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 07:07.20 AM ] |
தமிழகத்தில் சில நாட்களாக ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாகதான் சென்னையில் ரவுடி திண்டுக்கல் பாண்டியன், கூட்டாளியுடன் சுட்டுக் கொல்லப்பட்டான். அதேபோல மதுரையில் 2 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரவுடிகளுக்கு போலீசார் குறி வைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். [மேலும்] |
|
| ரஜினி படங்களில் நடித்த கோயில் பூசாரி அடித்துக் கொலை |
| [ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 06:52.05 AM ] |
கோயில் வளாகத்தில் எச்சில் துப்பியதை கண்டித்த பூசாரியின் மூக்கில் குத்தி கொன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். [மேலும்] |
|
| பெட்ரோல் குழாயில் திடீர் கசிவு: மணலியில் பரபரப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 06:42.13 AM ] |
மணலியில் இருந்து தண்டையார்பேட்டைக்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் எடுத்து செல்லும் ராட்சத குழாயில் ஏற்பட்ட கசிவை தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து அடைத்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. [மேலும்] |
|
| 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவர்களுக்கு திறனறிதல் தேர்வு |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 05:15.44 PM ] |
மருத்துவர்களின் திறனை அறிய ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு நடத்த அகில இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. [மேலும்] |
|
| ராகிங் புகாரில் சிக்கிய மாணவர்கள் மீண்டும் கல்லூரியில் சேர வழக்கு |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 05:06.15 PM ] |
ராகிங் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட கோவை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் மீண்டும் படிப்பை தொடர அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு அளிக்கப்படுகிறது. [மேலும்] |
|
| திருமணம் செய்ய மறுத்த பட்டதாரி பெண் வெட்டிக் கொலை |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 05:00.29 PM ] |
ஒருதலைக்காதலால் திருமணம் செய்ய மறுத்த பட்டதாரிப்பெண்ணை வெட்டிக்கொன்ற டாஸ்மாக் ஊழியரை காவல்துறையினர் தேடிவருகின்றனர், [மேலும்] |
|
| பென்னாகரம் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 04:52.53 PM ] |
பென்னாகரம் சட்டசபை இடைத்தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியாகும் என தெரிகிறது. [மேலும்] |
|
| நித்யானந்தாவின் கடவுச்சீட்டை முடக்கத்திட்டம் |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 04:45.29 PM ] |
தலைமறைவாக இருக்கும் சாமியார் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்ப வாய்ப்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, அவரது கடவுச்சீட்டை உடனடியாக முடக்கம் செய்ய முடிவெடுத்துள்ளனர். தப்பிவிடாதபடி முக்கிய விமான நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. [மேலும்] |
|
| மேட்டுப்பாளையம் தனியார் மில் தீவிபத்தில் ரூ.5 கோடி சேதம் |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 08:43.31 AM ] |
மேட்டுப்பாளையம் அருகிலுள்ள தனியார் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ரூ 5 கோடி அளவிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. [மேலும்] |
|
| ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் மகளிர் தின வாழ்த்து |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 08:38.09 AM ] |
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள பெண்களுக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார். [மேலும்] |