| கூடங்குளம் அணு உலையில் அணு சக்தி ஆணைய தலைவர் ஆய்வு |
| [ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 12:04.16 PM ] |
இந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தியை தொடங்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. [மேலும்] |
|
| ரயில் கட்டணம் உயர வாய்ப்பு: ரயில்வே அமைச்சர் |
| [ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 11:39.15 AM ] |
இந்தியாவில் ரயில்வே கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறியுள்ளார். [மேலும்] |
|
| அன்னா ஹசாரே வைத்திய சிகிச்சைக்காக புதுடெல்லி வருகை |
| [ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 11:21.57 AM ] |
இந்தியாவின் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உடல் நலக்குறைவு காரணமாக வைத்திய சிகிச்சை மேற்கொள்ள நாளை தலைநகர் புதுடெல்லி வருகிறார். [மேலும்] |
|
| தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு |
| [ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 10:59.39 AM ] |
இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. [மேலும்] |
|
| சாகசம் புரிந்த போது மரணமடைந்த பொலிஸ்காரர் குடும்பத்துக்கு நிதி உதவி: தமிழக முதல்வர் |
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 09:16.37 AM ] [ ] |
குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சாகசம் புரிந்த போது மரணமடைந்த பொலிஸ்காரர் மா.பாண்டியன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். [மேலும்] |
|
| பாட்டியின் இறுதிச் சடங்கு: ராஜிவ் கொலையாளி பேரறிவாளனுக்கு அனுமதி மறுப்பு |
| [ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 08:51.30 AM ] |
பாட்டியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி வழக்கின் குற்றவாளி பேரறிவாளனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
|
| பிச்சைக்கார இளம் பெண்ணின் கல்வி ஏக்கம் |
| [ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 08:30.51 AM ] |
இந்தியாவில் கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் சிராவனா(வயது17) வறுமையின் காரணமாக கல்வி பயில முடியாமல் ஆலப்புழை நகர வீதிகளில் பிச்சை எடுக்கிறாள். [மேலும்] |
|
| காப்புரிமைகள் பதிவு செய்வதில் மாகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் |
| [ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 07:29.52 AM ] |
காப்புரிமைகள் பதிவு செய்வதில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் வகிக்கிறது. [மேலும்] |
|
| பேஸ்புக்கில் கடற்படை ரகசியங்களை வெளியிட்ட அதிகாரிகள் |
| [ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 07:20.46 AM ] |
உலகின் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில் இந்திய கடற்படை ரகசியங்களை வெளியிட்டதற்காக 4 அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. [மேலும்] |
|
| விமான கட்டணங்கள் விரைவில் உயர வாய்ப்பு |
| [ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 07:05.43 AM ] |
இந்தியாவில் விமானக் கட்டணங்கள் விரைவில் உயரக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்] |
|
| மேற்கு வங்கத்தில் சிகிச்சை பலனின்றி 100 குழந்தைகள் இறப்பு |
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 04:47.00 AM ] [ ] |
இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் இம்மாதத்தில் சுமார் 100 பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
| மணிப்பூரில் வாக்குப்பதிவு தொடக்கம் |
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 04:27.18 AM ] [ ] |
மணிப்பூர் மாநிலத்தில் சட்ட பேரவைகளுக்கான வாக்குபதிவு தொடங்கியது. [மேலும்] |
|
| இந்தியாவுடன் வங்கதேச உறவு குறித்து அமெரிக்கா மகிழ்ச்சி |
| [ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 04:10.25 AM ] |
சர்வதேச அளவில் பயங்கர வாதத்தை ஒழிப்பதில் இந்தியா மற்றும் வங்கதேச நாடுகள் இணைந்து செயற்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்று அமெரிக்க பசிபிக் பகுதி கமாண்டர் ராபார“ட் விலார்ட் தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
| உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இரண்டு வயதுக் குழந்தை |
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 05:41.31 PM ] [ ] |
தலை, கை, கால்களில் கடுமையான காயங்களுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டு வயது குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றது. [மேலும்] |
|
| இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது: சீமான், அமீர் நீதிமன்றத்தில் ஆஜர் |
| [ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 12:05.37 PM ] |
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ராமேசுவரம் நீதிமன்றத்தில் இன்று(27.1.2012) இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் ஆஜரானார்கள். [மேலும்] |