| அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு] |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 08:29.11 AM ] |
மாணவி ஜோதி தற்கொலை வழக்கில் உண்மையை மறைக்கப்பார்க்கும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னார் ஜவஹரை கண்டித்து இன்று (10.09.2010) காலை தூத்துக்குடியில் உருவப்பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. [மேலும்] |
|
| 22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:55.09 AM ] |
டெல்லியிலும், அதையொட்டியுள்ள அரியானா, பஞ்சாப் மாநிலங்களிலும் கடந்த இரு வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் உள்ள அணைகள் நிரம்பி, அங்கிருந்து யமுனை நதியில், வினாடிக்கு 61/2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. [மேலும்] |
|
| கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:52.33 AM ] |
காஞ்சிபுரத்தில் தனியார் அரிசி ஆலை ஒன்றில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 8 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் மீட்கப்பட்டனர். [மேலும்] |
|
| இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம் |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:44.02 AM ] |
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இம்மாத இறுதியில் பிகாரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லல்லன் குமார் வியாழக்கிழமை தெரிவித்தார். [மேலும்] |
|
| குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம் |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:40.16 AM ] |
செப்டம்பர் 11-ம் தேதி முஸ்லிம்களின் புனித நூலான குரானை எரிக்கப் போவதாக அமெரிக்க மத போதகர் டெர்ரி ஜோன்ஸ் அறிவித்துள்ளார். இதையடுத்து உலக முழுவதும் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
| மாவு ஆலையில் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:34.39 AM ] |
மாவு மில்லில் பதுக்கி வைக்கப்பட்ட 80 மூட்டை ரேஷன் அரிசியை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, ஆலை ஊழியரைக் கைது செய்தனர். [மேலும்] |
|
| இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது: குடியரசுத்தலைவர் தெரிவிப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:31.31 AM ] |
உலக பொருளாதார தேக்க நிலையிலும் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறினார். [மேலும்] |
|
| விசைத்தறிகள் காலவரையின்றி உற்பத்தியை நிறுத்த திட்டம் |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:25.01 AM ] |
: வரைமுறையின்றி அதிகரித்து வரும் பஞ்சு விலை, நூல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறிகளை காலவரையின்றி நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. [மேலும்] |
|
| அசாமில் சரக்கு ரயில் குண்டுவைத்து கவிழ்ப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:15.41 AM ] |
அசாமில் உதல்குரி மாவட்டத்தில் தண்டவாளத்தில் புதன்கிழமை சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் சரக்கு ரயில் தடம் புரண்டது. [மேலும்] |
|
| ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் எழுபது நாளை தாண்டியது |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:10.42 AM ] |
கன்னியாகுமரி மாவட்டத்தில் 70 நாள்களாக தனியார் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தம் தொழிலாளர்களுக்கும், தோட்ட நிர்வாகத்தினருக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
| ஜாதிவாரி கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 03:47.52 AM ] |
ஜாதிவாரி கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு தனியாக நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அடுத்த ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்துக்குள் இந்த கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். [மேலும்] |
|
| தமிழகத்தில் 19 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 03:44.26 AM ] |
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர். [மேலும்] |
|
| இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராக சென்னை மாறும்: மு.க.ஸ்டாலின் |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 03:35.45 AM ] |
அபார வளர்ச்சி காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் கிழக்கு வாயிலாக தமிழகம் மாறியுள்ளது. விரைவில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராக சென்னை மாறும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
| பெற்ற மகளை ஏழாயிரத்துக்கு கூவி விற்ற தந்தை |
| [ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 06:10.37 PM ] |
ஆந்திரப்பிரதேசத்தில் பெற்ற மகளை விலைபேசி விற்ற தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார். [மேலும்] |
|
| அரசு அலுவலகங்களில் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை மறுப்பு: பாஜக கண்டனம் |
| [ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 06:01.58 PM ] |
இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பல துறைகளில் விநாயக சதுர்த்தி நாளான 11.09.2010 அன்று விடுமுறை மறுக்கப்படுவதை தமிழக பாரதீய ஜனதா கட்சி வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக தலைவர் அறிக்கைவிட்டுள்ளார். [மேலும்] |