| | | |
| |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| கோவா கடற்கரையில் நீச்சல் உடைக்கு தடையில்லை: அரசு அறிவிப்பு |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 08:32.23 AM ] |
வெளி நாட்டவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட கூடாது என்பதற்காக நீச்சல் உடையில் கடலோரத்தில் சென்று வர தடை இல்லை என்று கோவா அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | சட்டத்திற்கு புறம்பாக ஏதும் செய்யவில்லை: சாமியார் நித்தியானந்தா |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 12:51.49 PM ] |
சென்னையிலுள்ள வழக்குரைஞர் ஸ்ரீதருக்கு சாமியார் நித்தியானந்தா தனது பேச்சுகள் அடங்கிய சி.டி.யை அனுப்பி வைத்துள்ளார். அதில் தான் சட்டத்திற்கு புறம்பாக ஏதும் செய்யவில்லை என்றும் இவை எதிரிகளின் சதித்திட்டம் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். [மேலும்] | | முகாம் மக்களை மறுகுடியமர்த்த இலங்கைக்கு நிதியுதவி: இந்தியா பரிசீலனை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 12:41.50 PM ] |
முகாமில் தங்கியுள்ளவர்களை மறு குடியமர்த்துவதற்கு கூடுதல் நிதியுதவி கேட்கும் இலங்கையின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். [மேலும்] | | மாமனாரைக்கொன்ற மருமகன் தலைமறைவு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 12:30.44 PM ] |
தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை அழைக்க சென்ற கணவன், மாமனாரை குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவானார். [மேலும்] | | சுங்கத்துறை அதிகாரியை கொலை செய்தது ஏன்? - துணை நடிகை வாக்குமூலம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 06:17.11 AM ] |
“கோயில் விழாவில் ஏற்பட்ட முன்விரோதத்தால் சுங்கத் துறை அதிகாரியை வெட்டிக் கொலை செய்தோம்” என்று துணை நடிகை பவுலினா போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|