| | | |
| |
| | | |
| |
கட்டுரைகள்
| இந்தியாவின் தேசிய மொழி - நிச்சயமாக இந்தி அல்ல! |
| [ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2009, 03:44.57 PM ] |
இந்தியாவின் தேசிய மொழி இந்தி என அரசியல் சாசனச் சட்டம் கூறுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில் தேசிய மொழி என்ற ஒன்றே இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது. | | ராஜீவ்காந்தியை கொல்ல... சிங்கள ராணுவம் நடத்திய சதி: அம்பலப்படுத்தும் இலங்கையின் முன்னாள் ராணுவ ஜெனரல் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 யூலை 2009, 06:20.35 PM ] |
இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இலங்கைக்குச் சென்றிருந்தபோது, அங்கேயே அவரைக் கொல்ல சதி முயற்சிகள் நடந்தன.’ - இலங்கையின் முன்னாள் கூட்டுப்படைத் தளபதியும், பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராகவும் இருந்தவருமான ஜெனரல் சிரில் ரணதுங்க எழுதியுள்ள புத்தகத்தில் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். | | அழகிரிக்கு அமைச்சர் பதவியென்றால் தயாநிதிக்கு? |
| [ புதன்கிழமை, 20 மே 2009, 06:15.45 AM ] |
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் புதிய அரசில் திமுக சார்பில் 2 கேபினட் அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள், அதில் ஒருவர் மு.க. அழகிரி, மற்றொருவர் டி.ஆர். பாலு என்று தில்லி அரசியல் வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன. தயாநிதி மாறன் பதவி பெறுவாரா என்று தெரியவில்லை. |
|
|
|
| | | |
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| கோவா கடற்கரையில் நீச்சல் உடைக்கு தடையில்லை: அரசு அறிவிப்பு |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 08:32.23 AM ] |
வெளி நாட்டவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட கூடாது என்பதற்காக நீச்சல் உடையில் கடலோரத்தில் சென்று வர தடை இல்லை என்று கோவா அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | சட்டத்திற்கு புறம்பாக ஏதும் செய்யவில்லை: சாமியார் நித்தியானந்தா |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 12:51.49 PM ] |
சென்னையிலுள்ள வழக்குரைஞர் ஸ்ரீதருக்கு சாமியார் நித்தியானந்தா தனது பேச்சுகள் அடங்கிய சி.டி.யை அனுப்பி வைத்துள்ளார். அதில் தான் சட்டத்திற்கு புறம்பாக ஏதும் செய்யவில்லை என்றும் இவை எதிரிகளின் சதித்திட்டம் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். [மேலும்] | | முகாம் மக்களை மறுகுடியமர்த்த இலங்கைக்கு நிதியுதவி: இந்தியா பரிசீலனை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 12:41.50 PM ] |
முகாமில் தங்கியுள்ளவர்களை மறு குடியமர்த்துவதற்கு கூடுதல் நிதியுதவி கேட்கும் இலங்கையின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். [மேலும்] | | மாமனாரைக்கொன்ற மருமகன் தலைமறைவு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 12:30.44 PM ] |
தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை அழைக்க சென்ற கணவன், மாமனாரை குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவானார். [மேலும்] | | சுங்கத்துறை அதிகாரியை கொலை செய்தது ஏன்? - துணை நடிகை வாக்குமூலம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 06:17.11 AM ] |
“கோயில் விழாவில் ஏற்பட்ட முன்விரோதத்தால் சுங்கத் துறை அதிகாரியை வெட்டிக் கொலை செய்தோம்” என்று துணை நடிகை பவுலினா போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|