| | | |
| |
| | | |
| |
கட்டுரைகள்
| பக்தவத்சலங்கள் இன்னும் இருக்கிறார்களே! - தினமணி |
| [ புதன்கிழமை, 24 மார்ச் 2010, 04:01.20 PM ] |
''மொழி என்பது என்ன? வெறுஞ் சத்தந்தானே! எவனாவது ஒருவன் எங்களுடைய சத்தந்தான் உலகிலேயே சிறந்தது என்று சொன்னால், அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது'' - இவ்வாறு பேசியிருப்பவர் பெரியாரின் அண்ணன் பேரன்; ஈ.வே.கி. சம்பத்தின் மகன்; காங்கிரஸின் ஒரு கும்பலுக்குத் தலைவர்! ஈ.வே.கி.ச. இளங்கோவன்! | | இந்தியாவின் தேசிய மொழி - நிச்சயமாக இந்தி அல்ல! |
| [ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2009, 03:44.57 PM ] |
இந்தியாவின் தேசிய மொழி இந்தி என அரசியல் சாசனச் சட்டம் கூறுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில் தேசிய மொழி என்ற ஒன்றே இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது. | | ராஜீவ்காந்தியை கொல்ல... சிங்கள ராணுவம் நடத்திய சதி: அம்பலப்படுத்தும் இலங்கையின் முன்னாள் ராணுவ ஜெனரல் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 யூலை 2009, 06:20.35 PM ] |
இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இலங்கைக்குச் சென்றிருந்தபோது, அங்கேயே அவரைக் கொல்ல சதி முயற்சிகள் நடந்தன.’ - இலங்கையின் முன்னாள் கூட்டுப்படைத் தளபதியும், பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராகவும் இருந்தவருமான ஜெனரல் சிரில் ரணதுங்க எழுதியுள்ள புத்தகத்தில் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். | | அழகிரிக்கு அமைச்சர் பதவியென்றால் தயாநிதிக்கு? |
| [ புதன்கிழமை, 20 மே 2009, 06:15.45 AM ] |
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் புதிய அரசில் திமுக சார்பில் 2 கேபினட் அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள், அதில் ஒருவர் மு.க. அழகிரி, மற்றொருவர் டி.ஆர். பாலு என்று தில்லி அரசியல் வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன. தயாநிதி மாறன் பதவி பெறுவாரா என்று தெரியவில்லை. |
|
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்கு உறுதி |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 12:05.19 PM ] |
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட நெடுசெழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். [மேலும்] | | சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜயகாந்த் 14வது முதல்வராக வருவார்: எல்.கே. சுதீஸ் |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 11:44.02 AM ] |
அடுத்ததாக வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜயகாந்த் 14வது முதல்வராக வருவார். அவருக்கு எப்போதும் 5ஆம் எண் ராசியானது. அதற்காக அ.தி.மு.க, ,தி.மு.க தவிர்த்த பிற கட்சிகள் தே.மு.தி.க தலைமையில் மெகா கூட்டணி அமைத்து எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வராக அமர்வார் என்று எல்.கே. சுதீஸ் தெரிவித்துள்ளார். [மேலும்] | | அயோத்தியில் மீண்டும் பதற்றநிலை வாய்ப்பு |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 11:25.49 AM ] |
பிரச்சினைக்குரிய அயோத்தி இடம் இந்துக்களுக்கு சொந்தமா? அல்லது முஸ்லிம்களுக்கு சொந்தமா? என்பது குறித்து அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து விரைவில் தீர்ப்பு கூறப்பட இருக்கிறது. இதனால் மீண்டும் அங்கே பதற்றம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. [மேலும்] | | விஜயகாந்த் ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: நடிகர் சந்திரசேகர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:31.14 PM ] |
அச்சிறுப்பாக்கத்தில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நடிகர் சந்திரசேகர் விஜயகாந்த் ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | அன்னை தெரசா உருவ நாணயம் வெளியீடு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 08:21.25 AM ] |
அன்னை தெரசா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அவரது உருவம் பொறித்த 5 நாணயத்தை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|