| 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தந்தால் மீனவர்களை விடுவிப்போம்: கடற்கொள்ளையர்கள் |
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 05:25.21 AM ] [ ] |
இலங்கை மீனவர்களை பிடித்துச்சென்ற சோமாலிய கடற்கொள்ளையர்கள் பிணைத் தொகையாக 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை கேட்டுள்ளனர். |
| தமிழக முதல்வருக்கு இலங்கை அதிபர் வேண்டுகோள் |
| [ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 06:02.01 AM ] |
தமிழ் நாட்டுக்கு வரும் தனது அமைச்சர்கள் மற்றும் உறவினர்களை கவனமாகப் பாதுகாக்குமாறு, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச வேண்டு கோள் விடுத்துள்ளார். |
| இந்திய மீனவர்களை விரட்டிய இலங்கை கடற்படை |
| [ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 04:34.50 AM ] |
இலங்கையின் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தனர். |
| அப்துல் கலாம் எங்கள் பகுதிகளுக்கு வருகை தரவில்லை: கிழக்கு மாகாண மக்கள் கவலை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 சனவரி 2012, 08:20.00 AM ] |
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கிழக்கு பிரதேசங்களுக்கு பயணம் செய்யாதது தொடர்பாக கிழக்கு மாகாண மக்கள் கவலை அடைந்துள்ளதாக இலங்கை முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் தெரிவித்துள்ளார். |
| 43 தமிழக மீனவர்களை விடுவித்தது இலங்கை நீதிமன்றம் |
| [ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 06:30.30 AM ] |
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களை இலங்கை உள்ளூர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. |
| கொழும்பு நியூ மேகசின் சிறையில் கலவரம்: 31 பேர் காயம் |
[ புதன்கிழமை, 25 சனவரி 2012, 08:36.33 AM ] [ ] |
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள நியூ மேகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் குறைந்தபட்சம் 31 பேர் காயமடைந்துள்ளனர். |
| இலங்கையில் திறமையான மாணவியை சந்தித்த அப்துல் கலாம் |
| [ புதன்கிழமை, 25 சனவரி 2012, 07:35.36 AM ] |
இலங்கை சுற்றுப்பயணத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் யாழ்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவர்களுக்கு மத்தியில் நேற்று முன்தினம் உரையாற்றினார். |
| இலங்கைத் தலைவருக்கு எதிராக இந்தியாவில் ஊர்திப் பயணம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2011, 06:47.28 AM ] |
இலங்கைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் தொடங்கிய இலங்கை தமிழர் ஆதரவு ஊர்திப்பயணம் நேற்று மதுரை வந்துள்ளது. |
| கொலை வழக்கு: டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்ய முயற்சி |
| [ செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 10:40.28 AM ] |
சென்னையில் வாலிபர் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| ராமேஸ்வரம் மீனவர்களின் வலை அறுப்பு, மீன்கள் கொள்ளை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் |
| [ செவ்வாய்க்கிழமை, 13 செப்ரெம்பர் 2011, 05:37.46 AM ] |
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர், வலைகளை அறுத்து எறிந்துவிட்டு, மீன்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். |
| இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க மறுக்கும் ரங்கசாமி |
| [ வியாழக்கிழமை, 01 செப்ரெம்பர் 2011, 08:22.42 AM ] |
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முதலமைச்சர் ரங்கசாமி மறுப்பதாக அ.இ.அ.தி.மு.க குற்றம்சாற்றியுள்ளது. |
| இலங்கை உள்ளாட்சி தேர்தல்: தமிழர் பகுதியில் படுதோல்வியை சந்தித்த ராஜபஷே |
| [ ஞாயிற்றுக்கிழமை, 24 யூலை 2011, 03:02.08 PM ] |
இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. |
| வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு செல்ல இலங்கை அரசு அனுமதி |
| [ செவ்வாய்க்கிழமை, 05 யூலை 2011, 05:00.25 PM ] |
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசு விலக்கிக் கொண்டது. |
| இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் - தங்கபாலு கைது |
| [ திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2011, 06:26.48 AM ] |
தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு கைது செய்யப்பட்டார். |
| கபட நாடகம் ஆடும் தங்கபாலுவுக்கு சீமான் எச்சரிக்கை |
| [ திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2011, 05:49.08 AM ] |
560 க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களப்படை இதுவரை கொன்று குவித்திருக்கிறது. இவ்வாறு மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு முழு முதற் காரணம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியே ஆகும். |
|