இலங்கைச் செய்திகள்
6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தந்தால் மீனவர்களை விடுவிப்போம்: கடற்கொள்ளையர்கள்
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 05:25.21 AM ] []
இலங்கை மீனவர்களை பிடித்துச்சென்ற சோமாலிய கடற்கொள்ளையர்கள் பிணைத் தொகையாக 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை கேட்டுள்ளனர்.
தமிழக முதல்வருக்கு இலங்கை அதிபர் வேண்டுகோள்
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 06:02.01 AM ]
தமிழ் நாட்டுக்கு வரும் தனது அமைச்சர்கள் மற்றும் உறவினர்களை கவனமாகப் பாதுகாக்குமாறு, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச வேண்டு கோள் விடுத்துள்ளார்.
இந்திய மீனவர்களை விரட்டிய இலங்கை கடற்படை
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 04:34.50 AM ]
இலங்கையின் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தனர்.
அப்துல் கலாம் எங்கள் பகுதிகளுக்கு வருகை தரவில்லை: கிழக்கு மாகாண மக்கள் கவலை
[ ஞாயிற்றுக்கிழமை, 29 சனவரி 2012, 08:20.00 AM ]
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கிழக்கு பிரதேசங்களுக்கு பயணம் செய்யாதது தொடர்பாக கிழக்கு மாகாண மக்கள் கவலை அடைந்துள்ளதாக இலங்கை முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் தெரிவித்துள்ளார்.
43 தமிழக மீனவர்களை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 06:30.30 AM ]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களை இலங்கை உள்ளூர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கொழும்பு நியூ மேகசின் சிறையில் கலவரம்: 31 பேர் காயம்
[ புதன்கிழமை, 25 சனவரி 2012, 08:36.33 AM ] []
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள நியூ மேகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் குறைந்தபட்சம் 31 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கையில் திறமையான மாணவியை சந்தித்த அப்துல் கலாம்
[ புதன்கிழமை, 25 சனவரி 2012, 07:35.36 AM ]
இலங்கை சுற்றுப்பயணத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் யாழ்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவர்களுக்கு மத்தியில் நேற்று முன்தினம் உரையாற்றினார்.
இலங்கைத் தலைவருக்கு எதிராக இந்தியாவில் ஊர்திப் பயணம்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2011, 06:47.28 AM ]
இலங்கைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் தொடங்கிய இலங்கை தமிழர் ஆதரவு ஊர்திப்பயணம் நேற்று மதுரை வந்துள்ளது.
கொலை வழக்கு: டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்ய முயற்சி
[ செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 10:40.28 AM ]
சென்னையில் வாலிபர் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ளி‌ன் வலை அறு‌ப்பு, ‌மீ‌ன்க‌ள் கொ‌ள்ளை: இல‌ங்கை கட‌ற்படை ‌மீ‌ண்டு‌ம் அ‌ட்டூ‌ழிய‌ம்
[ செவ்வாய்க்கிழமை, 13 செப்ரெம்பர் 2011, 05:37.46 AM ]
க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்களை தா‌க்‌கிய இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர், ‌வலைகளை அறு‌த்து எ‌றி‌ந்து‌வி‌ட்டு, ‌மீ‌ன்களை கொ‌ள்ளையடி‌‌த்து செ‌ன்று‌வி‌ட்டன‌ர்.
இல‌‌ங்கை ‌மீது பொருளாதார தடை ‌வி‌தி‌க்க மறுக்கும் ரங்கசாமி
[ வியாழக்கிழமை, 01 செப்ரெம்பர் 2011, 08:22.42 AM ]
இல‌‌ங்கை ‌மீது பொருளாதார தடை ‌வி‌தி‌க்க கோ‌ரி புது‌ச்சே‌ரி ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் ‌‌தீ‌ர்மான‌ம் ‌‌நிறைவே‌ற்ற முதலமை‌ச்ச‌ர் ர‌ங்கசா‌‌மி மறு‌ப்பதாக அ.இ.அ.‌தி.மு.க கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளது.
இலங்கை உள்ளாட்சி தேர்தல்: தமிழர் பகுதியில் படுதோல்வியை சந்தித்த ராஜபஷே
[ ஞாயிற்றுக்கிழமை, 24 யூலை 2011, 03:02.08 PM ]
இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு செல்ல இலங்கை அரசு அனுமதி
[ செவ்வாய்க்கிழமை, 05 யூலை 2011, 05:00.25 PM ]
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசு விலக்கிக் கொண்டது.
இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் - தங்கபாலு கைது
[ திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2011, 06:26.48 AM ]
தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு கைது செய்யப்பட்டார்.
கபட நாடகம் ஆடும் தங்கபாலுவுக்கு சீமான் எச்சரிக்கை
[ திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2011, 05:49.08 AM ]
560 க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களப்படை இதுவரை கொன்று குவித்திருக்கிறது. இவ்வாறு மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு முழு முதற் காரணம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியே ஆகும்.
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

அதிமுகவில் இணைந்த விஜயகாந்த் நண்பர்

ஏர்இந்தியா நிறுவனத்தை காப்பற்ற விரைவில் நடவடிக்கை: அஜீத்சிங்

2ஜி உரிமங்கள் ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக டாடா அறிவிப்பு

ஆகாஷ் மடிக்கணினியை இலவசமாக வழங்க மத்திய அரசு பரிசீலனை: கபில்சிபல்

இந்திய ஹொக்கி அணிக்கு பங்களிப்பாளராக மாறிய சஹாரா இந்தியா

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சீனா பயணம்

மாலைத்தீவுகளின் உள்நாட்டு விவகாரம் அமைதியான முறையில் முடிவடைய இந்தியா விருப்பம்

எனது கணவர் அரசியலில் ஈடுபட மாட்டார் : பிரியங்கா வதேரா தெரிவிப்பு

2012-13 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் திகதி அறிவிப்பு

உத்திரபிரதேசத்தில் நாளை முதற்கட்ட தேர்தல் ஆரம்பம்

 
   
   
 
கடந்த வார நிகழ்வுகள்
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
2ஜி அலைவரிசை மறு ஏலத்தில பங்கேற்போம்: யுனிநார்
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 09:53.14 AM ]
2ஜி அலைவரிசை உரிமங்களுக்கான மறு ஏலத்தில் யுனிநார் மீண்டும் பங்கேற்க உள்ளது. [மேலும்]
கர்நாடகா அணியிடம் பரிதாபமாக தோல்வியடைந்த கேரள அணி
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 08:54.03 AM ] []
கர்நாடகா புல்டோஷர்ஸ் அணி தற்போது நடைபெற்ற சிசிஎல் டி 20 நட்சத்திர கிரிக்கட் லீக் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி அபார வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 08:01.19 AM ]
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அதிகாரப்பூர்வமாக சமூக இணையதளமான பேஸ்புக்கில் இணைந்தார். [மேலும்]
காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்காரவாதிகள் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 02:14.37 AM ] []
காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு லக்ஷர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். [மேலும்]
தேர்தலுக்கு பின்பு எந்த கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது: ராகுல்காந்தி
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 01:32.00 AM ]
உத்திரப் பிரதேசத்தில் தேர்தலுக்குப் பின்பு சமாஜ்வாதி கட்சி உள்பட எந்தக் கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்துள்ளார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்