| ஏர்இந்தியா நிறுவனத்தை காப்பற்ற விரைவில் நடவடிக்கை: அஜீத்சிங் |
| [ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 06:06.14 PM ] |
கடனில் சிக்கி தவிக்கும் ஏர்இந்தியா நிறுவனத்தை மீட்பதற்கான நிதித் திட்டத்திற்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஜீத்சிங் தெரிவித்துள்ளார். |
| ஆகாஷ் மடிக்கணினியை இலவசமாக வழங்க மத்திய அரசு பரிசீலனை: கபில்சிபல் |
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 02:18.04 PM ] [ ] |
மத்திய அரசால் தயாரிக்கப்பட்டு வரும் ஆகாஷ் மடிக்கணினியை, இலவசமாக அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார். |
| மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சீனா பயணம் |
| [ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 01:41.18 PM ] |
மூன்று நாட்கள் அரசு முறைப்பயணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சீனா சென்றுள்ளார். |
| மாலைத்தீவுகளின் உள்நாட்டு விவகாரம் அமைதியான முறையில் முடிவடைய இந்தியா விருப்பம் |
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 01:28.48 PM ] [ ] |
மாலைத்தீவுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு விவகாரம் ஜனநாயகம் மற்றும் அமைதியான முறையில் தீர்வு காணப்படவேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. |
| எனது கணவர் அரசியலில் ஈடுபட மாட்டார் : பிரியங்கா வதேரா தெரிவிப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 12:24.05 PM ] |
உத்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தில் சோனியா காந்தி குடும்பம் மொத்தமும் களமிறங்கியுள்ள நிலையில், எனது கணவர் அரசியலில் ஈடுபட மாட்டார் பிரியங்கா வதேரா மறுப்பு தெரிவித்துள்ளார். |
| 2012-13 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் திகதி அறிவிப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 12:20.19 PM ] |
2012-13 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட்டுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. |
| உத்திரபிரதேசத்தில் நாளை முதற்கட்ட தேர்தல் ஆரம்பம் |
| [ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 02:39.09 AM ] |
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு முதல் கட்டமாக நாளை 55 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. |
| நாட்டில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் செயற்பாட்டுக்கு வருகை |
| [ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 02:25.21 AM ] |
தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை மார்ச் 1ம் திகதி முதல் செயற்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. |
| மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் |
| [ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 01:08.04 AM ] |
பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் மருந்துகளை நோயாளிகளுக்கு பரிசோதிப்பது தொடர்பான முறையான விளக்கங்களை அளிக்க மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| அரசு சொத்துக்களை ஒதுக்கீடு செய்வதில் ஏல முறையினை பின்பற்ற மத்திய அரசு முடிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 12:25.06 AM ] |
மத்திய அரசு சொத்துக்களை ஒதுக்கீடு செய்வதில் இனி ஏல முறை அல்லது இ-ஏலமுறை (மின்ணணு) முறையினை பின்பற்ற உள்ளது. |
| இந்தியா முழுவதும் பசு வதை தடை சட்டத்தை கொண்டு வர மோடி கோரிக்கை |
| [ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 03:29.13 PM ] |
இந்தியா முழுவதும் இறைச்சிக்காக பசுக்களை கொல்ல தடை விதிக்கும் வகையில் தேசிய பசு வதை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். |
| பிரித்தானியாவில் இந்தியர்கள் வீடுகளில் திருடர்கள் கைவரிசை |
| [ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 02:04.44 PM ] |
பிரித்தானியாவில் வசிக்கும் இந்தியர்களின் வீடுகளை குறிவைத்து திருடர்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. |
| காஷ்மீருக்காக இந்தியாவுடன் போரிட மாட்டோம்: யூசுப் ராஸா கிலானி |
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 01:44.54 PM ] [ ] |
காஷ்மீர் பிரச்சினைக்காக இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிடமுடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி தெரிவித்துள்ளார். |
| யுவராஜ் சிங் விரைவில் குணம் அடைவார்: இந்திய வைத்தியர் நம்பிக்கை |
| [ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 01:20.53 PM ] |
இந்திய கிரிக்கட் வீரர் யுவராஜ் சிங்குக்கு வந்துள்ள புற்றுநோய் குணப்படுத்தக் கூடியது என்று அவருக்கு சிகிச்சை அளித்து வந்த குடும்ப வைத்தியர் கூறியுள்ளார். |
| திருமண தம்பதிகளுக்காக உயர்மட்ட குழுவின் பரிந்துரைகள் |
| [ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 11:22.11 AM ] |
திருமணமானவர்கள் அல்லது கணவன்- மனைவியாக சேர்ந்து வாழ்பவர்களால் வாங்கப்படும் சொத்துக்கள் கூட்டு சொத்தாகவே கருதப்பட வேண்டும் என்று உயர் மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. |
|