| மும்பை தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 08:13.30 AM ] |
மும்பை தாக்குதலை திட்டமிட்டு நிறைவேற்றிய தீவிரவாத இயக்கத்திற்கு பாகிஸ்தான் அரசு நிதி வழங்கியுள்ளதற்கு, இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. |
| அமெரிக்க நீதிபதியாக இந்தியர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் நியமனம் |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 07:07.31 AM ] |
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். |
| ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 06:45.41 AM ] |
கர்நாடக மாநிலம் பெங்களூரில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்றுள்ளனர் கொள்ளையர்கள். |
| திருமணம் ஆகாத ஆணும்- பெண்ணும் உறவு வைத்தால் சட்டப்படி செல்லும்: சென்னை நீதிமன்றம் அதிரடி |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 05:15.54 AM ] |
திருமணம் ஆகாத பெண்ணும், ஆணும் உறவு வைத்து கொண்டால் சட்டப்படி அவர்களை கணவன்- மனைவியாக கருத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. |
| வட மாநிலங்களில் பேய் மழை: பலி எண்ணிக்கை 130ஆக உயர்வு |
[ புதன்கிழமை, 19 யூன் 2013, 04:32.53 AM ] [ ] |
வட மாநிலங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 130ஆக அதிகரித்துள்ளது. |
| இந்தியாவில் கடந்த ஆண்டு 8541 சிறுமிகள் கற்பழிப்பு |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 03:16.33 AM ] |
தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சிறுமிகள் கற்பழிப்பு விகிதம் கூடிக்கொண்டே வருவதை உறுதிப்படுத்துகிறது. |
| பஸ்சில் வைத்து பழங்குடியின பெண் கற்பழிப்பு: கண்டக்டர் கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 08:06.22 PM ] |
ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பழங்குடியின பெண் ஜகத்பூர் செல்லும் ஏ.சி. பஸ்சின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த போது பஸ்சின் கண்டக்டரினால் கற்பழிக்கப்பட்டார். |
| சிதம்பரம் வீட்டினை முற்றுகையிட்ட 57 பேர் கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 07:16.24 PM ] |
சவுதி அரேபியாவில் தவிக்கும் தமிழக தொழிலாளர்களை மீட்டுத் தருமாறு கோரி, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட முயன்ற, 57 பேரினை போலீசார் கைது செய்தனர். |
| வட இந்தியாவில் கனமழைக்கு இதுவரை 131 பேர் பலி |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 07:00.36 PM ] |
வட இந்தியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. |
| முக்கிய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்த இந்தியாவுக்கு பாக் அனுமதி |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 04:46.28 PM ] |
மும்பையில் கடந்த 2009ம் ஆண்டு பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டனர். அத்தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளை விசாரிப்பதற்கு இந்தியாவுக்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது. |
| சோலார் மோசடி வழக்கு: பிரபல நடிகை சாலு மேனன் சிக்குகிறார் |
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 01:04.07 PM ] [ ] |
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் மோசடி வழக்கில் பிரபல மலையாள நடிகை சாலு மேனன் சிக்குகிறார். |
| இறந்து போனவர் உயிர் பிழைத்த அதிசயம் |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 10:21.14 AM ] |
இறந்து போனதாகக் கருதப்பட்ட ஒருவர் உயிர் பிழைத்து மீண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. |
| கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தாரா ஷாருக்? |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 10:20.42 AM ] |
மகாராஷ்டிரா மாநில கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீது மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| வெள்ளத்தில் சிக்கிய முதல்வர் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு |
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 09:48.53 AM ] [ ] |
வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்திரசிங் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார். |
| துணி காய போடும் போது ஏற்பட்ட விபரீதம்: மின்சாரம் தாக்கி தாய், மகள் பலி |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 08:38.58 AM ] |
துணி காய போடும் கம்பியில் மின்சாரம் பாய்ந்து தாயும், மகளும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. |
|