செய்திகள்
8-பேரின் உயிரை காவு வாங்கிய கள்ளச் சாராயம்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 03:54.19 AM ]
மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24-வது பர்கானா மாவட்டத்தின் பிஷ்னுபூர் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து 8 பேர் பலியாகியதோடு சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
டெல்லியை அச்சுறுத்தும் இயற்கையின் சீற்றம்: இதுவரை 60 பலி
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 03:21.16 AM ]
வட மாநிலங்களில் சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு வட மாநிலங்களில் இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர்.
பாஜவிலிருந்து முதல்வர் நிதிஷ்குமார் அதிரடி விலகல்: புதிய ஆட்சி அமைய வாய்ப்பு
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 06:50.03 PM ]
பீகாரில் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என அந்நாட்டு முதல்வர் நிதிஷ்குமாரை பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது.
அரசு ரத்த வங்கியின் கவனயீனத்தால் 4 பேருக்கு எய்ட்ஸ் நோய்
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 06:41.31 PM ]
அசாம் மாநில டர்ரங் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உடல் நலக் குறைவுக்கான காரணத்தை அறிந்துக் கொள்வதற்காக ரத்த பரிசோதனை செய்து பார்த்த போது தனது ரத்தத்தில் "எச்.ஐ.வி.பாசிட்டிவ்" நோய்த் தொற்று இருப்பதை அறிந்து உறைந்து போனார்.
மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் அதிருப்தி
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 02:51.38 PM ]
இந்திய மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
சொத்துக்காக பெற்ற தாயை கொலை செய்த மகள்
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 01:00.23 PM ]
ஓசூரில் சொத்துக்காக பெற்ற தாயையே கூலிப்படை மூலம் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா தலைவர் சுட்டுக் கொலை
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 11:28.39 AM ]
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள பாரதீய ஜனதா தலைவர் நிருபன் மண்டல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
யமுனை ஆற்றில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 10:18.23 AM ] []
ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை இன்று திடீரென மாற்றம்
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 09:58.08 AM ]
தமிழக அமைச்சரவையில் இன்று அமைச்சர்கள் 2 பேரை முதல்வர் ஜெயலலிதா நீக்கி, புதிதாக 2 பேரை நியமனம் செய்துள்ளார்.
மோடியை நம்ப வேண்டாம்: அத்வானி கடும் எச்சரிக்கை
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 07:35.36 AM ]
மோடியை நம்பினால் மோசம் போக வேண்டியது தான் என ராஜ்நாத் சிங்குக்கு எச்சரிக்கை விடுத்துள்ளாராம் அத்வானி.
ஒற்றை காலுடன் சிகரம் தொட்ட சாதனை பெண்
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 07:25.53 AM ] []
ஒற்றை காலுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் அருணிமா சின்கா என்ற பெண்.
நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் ஹர்பஜன் சிங்
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 06:36.29 AM ]
உத்தர்கண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
நண்பரின் துணையுடன் மனைவியை கொலை செய்த கணவர்
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 06:11.13 AM ]
தனது நண்பரின் உதவியுடன் மனைவியை கொலை செய்த இந்தியர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிரஸ்தார் தற்கொலை
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 05:35.46 AM ]
திருநெல்வேலி, வள்ளியூர் சப் கோர்ட் வழக்குகளில் மீட்கப்பட்டு அங்குள்ள லாக்கரில் வைத்திருந்த 28 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதனால் நீதிபதி கொடுத்த புகாரின் பேரில் சிரஸ்தார் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
முன்னாள் ராணுவ வீரர்களின் கேன்டீன்களில் கேமரா கண்காணிப்பு
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 05:22.36 AM ]
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு வரிகளின்றி வீட்டு உபயோகப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மதுபான வகைகள் சலுகையில் விற்கப்படுவதகாக கேன்டீன்கள் செயல்படுகின்றன.
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

பெண்களை கற்பழிக்கும் "நிர்வாண மனிதர்கள்": வதந்தியில் மூவர் அடித்துக் கொலை

தீப்பிடித்த ரெயிலில் இருந்து குதித்த 6 பேர் எதிரே வந்த ரெயிலில் மோதி பலி

திருமணம் செய்யாவிட்டால் கொன்று விடுவேன்: நடிகையை மிரட்டிய தயாரிப்பாளர் கைது

மன உளைச்சலே மணிவண்ணனின் மரணத்திற்கு காரணம்: சீமான்

சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: நாளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

மும்பை தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி

அமெரிக்க நீதிபதியாக இந்தியர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் நியமனம்

ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

புதுக்கோட்டை அருகே பயங்கரம்: 9 குழந்தைகள் துடிதுடித்து இறந்தனர்

திருமணம் ஆகாத ஆணும்- பெண்ணும் உறவு வைத்தால் சட்டப்படி செல்லும்: சென்னை நீதிமன்றம் அதிரடி

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தாரா ஷாருக்?
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 10:20.42 AM ]
மகாராஷ்டிரா மாநில கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீது மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
வெள்ளத்தில் சிக்கிய முதல்வர் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 09:48.53 AM ] []
வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்திரசிங் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார். [மேலும்]
துணி காய போடும் போது ஏற்பட்ட விபரீதம்: மின்சாரம் தாக்கி தாய், மகள் பலி
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 08:38.58 AM ]
துணி காய போடும் கம்பியில் மின்சாரம் பாய்ந்து தாயும், மகளும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
ஜியா கான் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் பொய்யானதா? பொலிசார் திடுக்கிடும் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:23.55 AM ]
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கான் எழுதிய கடிதம் பொய்யானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. [மேலும்]
மனைவியின் ஆபாச படங்களை இணையத்தில் பரப்பி வன்மம் தீர்த்த கணவன்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 02:40.38 AM ]
பெங்களூரை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளம்பெண்ணை இணையத்தின் மூலம் நட்புறவாகி பின் திருமணம் செய்துக்கொண்டார். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்