| 8-பேரின் உயிரை காவு வாங்கிய கள்ளச் சாராயம் |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 03:54.19 AM ] |
மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24-வது பர்கானா மாவட்டத்தின் பிஷ்னுபூர் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து 8 பேர் பலியாகியதோடு சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. |
| டெல்லியை அச்சுறுத்தும் இயற்கையின் சீற்றம்: இதுவரை 60 பலி |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 03:21.16 AM ] |
வட மாநிலங்களில் சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு வட மாநிலங்களில் இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர். |
| பாஜவிலிருந்து முதல்வர் நிதிஷ்குமார் அதிரடி விலகல்: புதிய ஆட்சி அமைய வாய்ப்பு |
| [ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 06:50.03 PM ] |
பீகாரில் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என அந்நாட்டு முதல்வர் நிதிஷ்குமாரை பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது. |
| அரசு ரத்த வங்கியின் கவனயீனத்தால் 4 பேருக்கு எய்ட்ஸ் நோய் |
| [ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 06:41.31 PM ] |
அசாம் மாநில டர்ரங் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உடல் நலக் குறைவுக்கான காரணத்தை அறிந்துக் கொள்வதற்காக ரத்த பரிசோதனை செய்து பார்த்த போது தனது ரத்தத்தில் "எச்.ஐ.வி.பாசிட்டிவ்" நோய்த் தொற்று இருப்பதை அறிந்து உறைந்து போனார். |
| மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் அதிருப்தி |
| [ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 02:51.38 PM ] |
இந்திய மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிருப்தி வெளியிட்டுள்ளார். |
| சொத்துக்காக பெற்ற தாயை கொலை செய்த மகள் |
| [ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 01:00.23 PM ] |
ஓசூரில் சொத்துக்காக பெற்ற தாயையே கூலிப்படை மூலம் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். |
| மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா தலைவர் சுட்டுக் கொலை |
| [ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 11:28.39 AM ] |
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள பாரதீய ஜனதா தலைவர் நிருபன் மண்டல் சுட்டுக் கொல்லப்பட்டார். |
| யமுனை ஆற்றில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின (வீடியோ இணைப்பு) |
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 10:18.23 AM ] [ ] |
ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. |
| தமிழக அமைச்சரவை இன்று திடீரென மாற்றம் |
| [ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 09:58.08 AM ] |
தமிழக அமைச்சரவையில் இன்று அமைச்சர்கள் 2 பேரை முதல்வர் ஜெயலலிதா நீக்கி, புதிதாக 2 பேரை நியமனம் செய்துள்ளார். |
| மோடியை நம்ப வேண்டாம்: அத்வானி கடும் எச்சரிக்கை |
| [ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 07:35.36 AM ] |
மோடியை நம்பினால் மோசம் போக வேண்டியது தான் என ராஜ்நாத் சிங்குக்கு எச்சரிக்கை விடுத்துள்ளாராம் அத்வானி. |
| ஒற்றை காலுடன் சிகரம் தொட்ட சாதனை பெண் |
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 07:25.53 AM ] [ ] |
ஒற்றை காலுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் அருணிமா சின்கா என்ற பெண். |
| நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் ஹர்பஜன் சிங் |
| [ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 06:36.29 AM ] |
உத்தர்கண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 பேர் உயிரிழந்துள்ளனர். |
| நண்பரின் துணையுடன் மனைவியை கொலை செய்த கணவர் |
| [ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 06:11.13 AM ] |
தனது நண்பரின் உதவியுடன் மனைவியை கொலை செய்த இந்தியர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். |
| சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிரஸ்தார் தற்கொலை |
| [ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 05:35.46 AM ] |
திருநெல்வேலி, வள்ளியூர் சப் கோர்ட் வழக்குகளில் மீட்கப்பட்டு அங்குள்ள லாக்கரில் வைத்திருந்த 28 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதனால் நீதிபதி கொடுத்த புகாரின் பேரில் சிரஸ்தார் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். |
| முன்னாள் ராணுவ வீரர்களின் கேன்டீன்களில் கேமரா கண்காணிப்பு |
| [ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 05:22.36 AM ] |
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு வரிகளின்றி வீட்டு உபயோகப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மதுபான வகைகள் சலுகையில் விற்கப்படுவதகாக கேன்டீன்கள் செயல்படுகின்றன. |
|