அறிக்கைகள்
உயிரை பணயம் வைத்து செயல்படுகின்ற காவல்துறைக்கு கரும்புள்ளி குத்தினால் சமுதாய கேடாக முடியும்: முதல்வர் அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 05:42.19 AM ]
அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த காவல்துறையை குற்றம் சாட்டி கரும்புள்ளி குத்துவது சமுதாயத்துக்கு கேடாக முடியும் என்று முதல்வர் எச்சரித்துள்ளார்.
அன்புமணியை பதவி விலகச் சொல்லாதது ஏன்? ராமதாஸுக்கு கருணாநிதி கேள்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009, 07:34.34 AM ]
இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக மத்திய அமைச்சராக இருந்த அன்புமணியை பதவி விலகச் சொல்லாதது ஏன் என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
"கண்டெய்னர்"கள் மூலம் அணு ஆயுதம் கடத்தப்படும் ஆபத்து;கடற்படை தலைமை தளபதி அதிர்ச்சி தகவல்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2009, 06:57.35 PM ]
"கண்டெய்னர்"கள் மூலம் அணு ஆயுதங்களை தீவிரவாதிகள் கடத்துகிற ஆபத்து இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை இந்திய கடற்படை தலைமை தளபதி சுரேஷ் மேத்தா வெளியிட்டார்.டெல்லியில் தேசிய கடல்சார் நிறுவனம் சார்பில் துறைமுகங்களின் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு நடந்தது.இதை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களிடம் நிலம் ஒப்படைக்கப்படும்: நிருபமாராவ் தெரிவிப்பு

மதுரையில் திட்டமிட்டவாறு பொதுக்கூட்டம் நடத்தப்படும்: ஜெயலலிதா

அரசுக்கெதிரான போராட்டம் வேண்டாம்: மு.கருணாநிதி

ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் இடைநீக்கம் ரத்து

சட்டம் இயற்றினால்தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடியும்: ஆர்எஸ்எஸ்

உத்தரப் பிரதேசத்தில் புதிய மாநிலம் உருவாக்க உச்சநீதிமன்றம் அனுமதி

கிராமப்புற வளர்ச்சியே ராஜீவ் காந்தியின் கனவு: ராகுல்காந்தி

மத்திய அரசு, பல குறைபாடுகளுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

இந்தியத்தொழிலாளிகளை இலங்கை மறு குடியமர்வு பணிகளில் ஈடுபடுத்தமாட்டோம்: நிருபமா ராவ்

திமுகவின் வெற்றிக்கு விஜயகாந்த் துணைபோகிறார்: பாஜக

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்கு உறுதி
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 12:05.19 PM ]
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட  நெடுசெழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். [மேலும்]
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜயகாந்த் 14வது முதல்வராக வருவார்: எல்.கே. சுதீஸ்
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 11:44.02 AM ]
அடுத்ததாக வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜயகாந்த் 14வது முதல்வராக வருவார். அவருக்கு எப்போதும் 5ஆம் எண் ராசியானது. அதற்காக அ.தி.மு.க, ,தி.மு.க தவிர்த்த பிற கட்சிகள் தே.மு.தி.க தலைமையில் மெகா கூட்டணி அமைத்து எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வராக அமர்வார் என்று எல்.கே. சுதீஸ் தெரிவித்துள்ளார். [மேலும்]
அயோத்தியில் மீண்டும் பதற்றநிலை வாய்ப்பு
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 11:25.49 AM ]
பிரச்சினைக்குரிய அயோத்தி இடம் இந்துக்களுக்கு சொந்தமா? அல்லது முஸ்லிம்களுக்கு சொந்தமா? என்பது குறித்து அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து விரைவில் தீர்ப்பு கூறப்பட இருக்கிறது. இதனால் மீண்டும் அங்கே பதற்றம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. [மேலும்]
விஜயகாந்த் ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: நடிகர் சந்திரசேகர்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:31.14 PM ]
அச்சிறுப்பாக்கத்தில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நடிகர் சந்திரசேகர் விஜயகாந்த் ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
அன்னை தெரசா உருவ நாணயம் வெளியீடு
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 08:21.25 AM ]
அன்னை தெரசா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அவரது உருவம் பொறித்த 5 நாணயத்தை வெளியிட்டுள்ளது. [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்