அறிக்கைகள்
உயிரை பணயம் வைத்து செயல்படுகின்ற காவல்துறைக்கு கரும்புள்ளி குத்தினால் சமுதாய கேடாக முடியும்: முதல்வர் அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 05:42.19 AM ]
அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த காவல்துறையை குற்றம் சாட்டி கரும்புள்ளி குத்துவது சமுதாயத்துக்கு கேடாக முடியும் என்று முதல்வர் எச்சரித்துள்ளார்.
அன்புமணியை பதவி விலகச் சொல்லாதது ஏன்? ராமதாஸுக்கு கருணாநிதி கேள்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009, 07:34.34 AM ]
இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக மத்திய அமைச்சராக இருந்த அன்புமணியை பதவி விலகச் சொல்லாதது ஏன் என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
"கண்டெய்னர்"கள் மூலம் அணு ஆயுதம் கடத்தப்படும் ஆபத்து;கடற்படை தலைமை தளபதி அதிர்ச்சி தகவல்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2009, 06:57.35 PM ]
"கண்டெய்னர்"கள் மூலம் அணு ஆயுதங்களை தீவிரவாதிகள் கடத்துகிற ஆபத்து இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை இந்திய கடற்படை தலைமை தளபதி சுரேஷ் மேத்தா வெளியிட்டார்.டெல்லியில் தேசிய கடல்சார் நிறுவனம் சார்பில் துறைமுகங்களின் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு நடந்தது.இதை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

ஈரோடு அருகே மார்க்சிஸ்ட் பிரமுகர் வெட்டிக்கொலை

ராஜஸ்தானில் நாட்டாமையாக எம்பிஏ படித்த பெண்

வாக்கெடுப்பு பற்றி முன்கூட்டியே தகவல் தராததால் புறக்கணிப்பு: மம்தா பானர்ஜி

முன்ஜாமீன் கோரி நித்யானந்தாவின் சீடர் மனு

வாபஸ் கடிதம் கொடுக்க ஜனாதிபதியை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை: முலாயம்சிங்

ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்க அத்வானி ஆதரவு

மக்களாட்சி மாண்பை உணர்த்தும் சின்னம் புதிய சட்டப்பேரவை வளாகம்: மு.கருணாநிதி

காவல் நிலையங்களில் திருமணம் செய்ய தடை

நளினி விடுதலை தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் இன்று தாக்கல்

கருணாநிதிக்கு சிலை வைக்க தங்கபாலு வேண்டுகோள்

 
   
   
 
இன்றைய வீடியோ
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பிரபல கொள்ளையன் காதலியுடன் தற்கொலை
[ புதன்கிழமை, 10 மார்ச் 2010, 05:57.19 PM ]
தென் மாவட்டங்களை கலக்கிய பிரபல கொள்ளையன், கள்ளக்காதலியுடன் பழநி லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். [மேலும்]
ஆசிரம படுக்கையறையில் நித்தியானந்தாவுக்கு நடிகையின் மசாஜ்
[ புதன்கிழமை, 10 மார்ச் 2010, 01:57.10 PM ]
நித்யானந்தாவின் காவி உடைகளை கழற்றிவிட்டு அவரது உடல் முழுவதும் எண்ணெய் தடவி நடிகை ரஞ்சிதா மசாஜ் செய்வது போன்ற படங்கள் தற்போது வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் 3 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவை என்ற புது தகவலும் வெளியாகியுள்ளது. [மேலும்]
9 ஆண்டுகளாக உண்ணாநிலைப்போராட்டத்தில் இருந்தவர் விடுதலை
[ புதன்கிழமை, 10 மார்ச் 2010, 02:24.44 AM ]
இந்திய ராணுவத்தைக்கண்டித்து 9 ஆண்டுகளாக உண்ணாநிலைப்போராட்டத்தில் இருந்த மணிப்பூர் இரோம் ஷர்மிளா விடுதலை செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
வரதராஜனின் மரணம் தற்கொலையே: காவல்துறை ஆணையாளர் தெரிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 02:00.49 PM ]
மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் உ.ரா.வரதராஜனின் மரணம் தற்கொலையே என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர். [மேலும்]
நடுத்தெருவில் காதலன் காதலி கட்டிப் புரண்டு சண்டை
[ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 01:43.07 PM ]
திருமணம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் காதலனும் காதலியும் நடுத்தெருவில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். பரஸ்பரம் அடித்துக்கொண்டதில் காயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயபுரம் பகுதியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்