தமிழ்நாட்டுச் செய்திகள்
மின் கசிவால் 3 வீடுகள் எரிந்து சாம்பல்: பெண் உடல் கருகி பலி
[ வியாழக்கிழமை, 20 யூன் 2013, 07:33.07 AM ]
ஆவடி அருகே உள்ள பாடி பஜனை கோவில் தெருவில் இன்று அதிகாலை வீடொன்றில் ஏற்பட்ட மின்சார கசிவினால் கூரையில் தீ பிடித்து பற்றி எரிந்தது.
மன உளைச்சலே மணிவண்ணனின் மரணத்திற்கு காரணம்: சீமான்
[ புதன்கிழமை, 19 யூன் 2013, 10:31.14 AM ]
எதிர்பாராத மன உளைச்சலால் இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பே இயக்குனர் மணிவண்ணனின் மரணத்திற்கு காரணம் என சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: நாளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்
[ புதன்கிழமை, 19 யூன் 2013, 09:57.09 AM ]
பருவமழை பொய்த காரணத்தால் காய்கறிகள் விளைச்சல் குறைந்தது, இதனால் அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டை அருகே பயங்கரம்: 9 குழந்தைகள் துடிதுடித்து இறந்தனர்
[ புதன்கிழமை, 19 யூன் 2013, 05:23.39 AM ]
புதுக்கோட்டை அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியதில் 9 பள்ளிக் குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர்.
கணவரை மிரட்டுவதற்காக தீக்குளித்த இளம் பெண் உயிரிழந்த பரிதாபம்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 12:09.11 PM ]
கணவரை மிரட்டுவதற்காக தீக்குளித்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் அதிருப்தி
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 02:51.38 PM ]
இந்திய மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவை இன்று திடீரென மாற்றம்
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 09:58.08 AM ]
தமிழக அமைச்சரவையில் இன்று அமைச்சர்கள் 2 பேரை முதல்வர் ஜெயலலிதா நீக்கி, புதிதாக 2 பேரை நியமனம் செய்துள்ளார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிரஸ்தார் தற்கொலை
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 05:35.46 AM ]
திருநெல்வேலி, வள்ளியூர் சப் கோர்ட் வழக்குகளில் மீட்கப்பட்டு அங்குள்ள லாக்கரில் வைத்திருந்த 28 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதனால் நீதிபதி கொடுத்த புகாரின் பேரில் சிரஸ்தார் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை கல் தடுக்கி விழுந்து பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 06:08.29 PM ]
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த எம்.ராசிமங்கலம் பகுதியை சேர்ந்த 53 வயதான  சுப்ரமணியன் சுகாதார துறையில், கார் டிரைவராக பணியாற்றி வந்தார்.
திருமணம் செய்து கொள்ளும்படி கேட்ட காதலியை மிரட்டிய காதலன் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 05:59.02 PM ]
விருத்தாலத்தை அடுத்த சிறுநெசலூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 22 வயதான சத்தியா அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான 22 வயதான திரிசங்குவை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார்.
திருவள்ளூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 03:51.34 AM ]
திருவள்ளூர் பெரியகுப்பம் மூக்காத்தம்மன் கோவில் தெருவில், தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் 55 வயதான மேகவண்ணன், தனது 46 வயதான மனைவி ராணியுடனும் மகளுடனும் வாழ்ந்து வந்தார்.
திருவொற்றியூர்: தீ விபத்தில் 200 குடிசைகள் எரிந்து சாம்பல்
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 10:27.22 AM ]
திருவொற்றியூர் மீனவ கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளின் ஒரு வீட்டில் சமையல் செய்த போது ஏற்பட்ட தீ விபத்தால் பக்கத்தில் உள்ள குடிசை வீடுகளுக்கும் மள மளவென தீ பரவியது.
நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 08:08.22 AM ] []
பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் இன்று திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.
தட்டிக் கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 05:46.47 AM ]
சங்கராபுரத்தை அடுத்த மேலப்பட்டை சேர்ந்த 30 வயதான கோவிந்தன் பெங்களூரில் கூலி வேலை செய்து வருகிறார்.
இலங்கை அரசாங்கத்தை அச்சமடைய செய்துள்ள தமிழக முதல்வர்
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 04:29.46 AM ]
ஈழத் தமிழர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு அளித்து வருவது இலங்கை அரசை கலக்கமடையச் செய்துள்ளது.
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

இலங்கை தம்பதி கடத்தல் தொடர்பில் ஆசிரியை உள்பட 8 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் சிறுநீர் கழிப்பிடம் வேண்டும்: போர்க்கொடி உயர்த்தும் பெண்கள்

மின் கசிவால் 3 வீடுகள் எரிந்து சாம்பல்: பெண் உடல் கருகி பலி

உத்தரகாண்ட் வெள்ளத்தில் தவித்த 800 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

தேவக்கோட்டை அருகே கணவனை கொலை செய்த மனைவி

விம்பிள்டனில் தொடக்க ஆட்டத்தை நிர்ணயிக்கும் இந்திய சிறுமி

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை தாக்கப் போவதாக மிரட்டல் கடிதம்

இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் வீழ்ச்சி

பெண்களை கற்பழிக்கும் "நிர்வாண மனிதர்கள்": வதந்தியில் மூவர் அடித்துக் கொலை

தீப்பிடித்த ரெயிலில் இருந்து குதித்த 6 பேர் எதிரே வந்த ரெயிலில் மோதி பலி

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தாரா ஷாருக்?
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 10:20.42 AM ]
மகாராஷ்டிரா மாநில கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீது மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
வெள்ளத்தில் சிக்கிய முதல்வர் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 09:48.53 AM ] []
வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்திரசிங் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார். [மேலும்]
துணி காய போடும் போது ஏற்பட்ட விபரீதம்: மின்சாரம் தாக்கி தாய், மகள் பலி
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 08:38.58 AM ]
துணி காய போடும் கம்பியில் மின்சாரம் பாய்ந்து தாயும், மகளும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
ஜியா கான் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் பொய்யானதா? பொலிசார் திடுக்கிடும் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:23.55 AM ]
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கான் எழுதிய கடிதம் பொய்யானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. [மேலும்]
மனைவியின் ஆபாச படங்களை இணையத்தில் பரப்பி வன்மம் தீர்த்த கணவன்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 02:40.38 AM ]
பெங்களூரை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளம்பெண்ணை இணையத்தின் மூலம் நட்புறவாகி பின் திருமணம் செய்துக்கொண்டார். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்