| மின் கசிவால் 3 வீடுகள் எரிந்து சாம்பல்: பெண் உடல் கருகி பலி |
| [ வியாழக்கிழமை, 20 யூன் 2013, 07:33.07 AM ] |
ஆவடி அருகே உள்ள பாடி பஜனை கோவில் தெருவில் இன்று அதிகாலை வீடொன்றில் ஏற்பட்ட மின்சார கசிவினால் கூரையில் தீ பிடித்து பற்றி எரிந்தது. |
| மன உளைச்சலே மணிவண்ணனின் மரணத்திற்கு காரணம்: சீமான் |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 10:31.14 AM ] |
எதிர்பாராத மன உளைச்சலால் இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பே இயக்குனர் மணிவண்ணனின் மரணத்திற்கு காரணம் என சீமான் தெரிவித்துள்ளார். |
| சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: நாளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 09:57.09 AM ] |
பருவமழை பொய்த காரணத்தால் காய்கறிகள் விளைச்சல் குறைந்தது, இதனால் அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. |
| புதுக்கோட்டை அருகே பயங்கரம்: 9 குழந்தைகள் துடிதுடித்து இறந்தனர் |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 05:23.39 AM ] |
புதுக்கோட்டை அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியதில் 9 பள்ளிக் குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர். |
| கணவரை மிரட்டுவதற்காக தீக்குளித்த இளம் பெண் உயிரிழந்த பரிதாபம் |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 12:09.11 PM ] |
கணவரை மிரட்டுவதற்காக தீக்குளித்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
| மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் அதிருப்தி |
| [ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 02:51.38 PM ] |
இந்திய மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிருப்தி வெளியிட்டுள்ளார். |
| தமிழக அமைச்சரவை இன்று திடீரென மாற்றம் |
| [ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 09:58.08 AM ] |
தமிழக அமைச்சரவையில் இன்று அமைச்சர்கள் 2 பேரை முதல்வர் ஜெயலலிதா நீக்கி, புதிதாக 2 பேரை நியமனம் செய்துள்ளார். |
| சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிரஸ்தார் தற்கொலை |
| [ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 05:35.46 AM ] |
திருநெல்வேலி, வள்ளியூர் சப் கோர்ட் வழக்குகளில் மீட்கப்பட்டு அங்குள்ள லாக்கரில் வைத்திருந்த 28 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதனால் நீதிபதி கொடுத்த புகாரின் பேரில் சிரஸ்தார் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். |
| மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை கல் தடுக்கி விழுந்து பலி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 06:08.29 PM ] |
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த எம்.ராசிமங்கலம் பகுதியை சேர்ந்த 53 வயதான சுப்ரமணியன் சுகாதார துறையில், கார் டிரைவராக பணியாற்றி வந்தார். |
| திருமணம் செய்து கொள்ளும்படி கேட்ட காதலியை மிரட்டிய காதலன் கைது |
| [ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 05:59.02 PM ] |
விருத்தாலத்தை அடுத்த சிறுநெசலூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 22 வயதான சத்தியா அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான 22 வயதான திரிசங்குவை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார். |
| திருவள்ளூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 03:51.34 AM ] |
திருவள்ளூர் பெரியகுப்பம் மூக்காத்தம்மன் கோவில் தெருவில், தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் 55 வயதான மேகவண்ணன், தனது 46 வயதான மனைவி ராணியுடனும் மகளுடனும் வாழ்ந்து வந்தார். |
| திருவொற்றியூர்: தீ விபத்தில் 200 குடிசைகள் எரிந்து சாம்பல் |
| [ சனிக்கிழமை, 15 யூன் 2013, 10:27.22 AM ] |
திருவொற்றியூர் மீனவ கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளின் ஒரு வீட்டில் சமையல் செய்த போது ஏற்பட்ட தீ விபத்தால் பக்கத்தில் உள்ள குடிசை வீடுகளுக்கும் மள மளவென தீ பரவியது. |
| நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் |
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 08:08.22 AM ] [ ] |
பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் இன்று திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. |
| தட்டிக் கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை |
| [ சனிக்கிழமை, 15 யூன் 2013, 05:46.47 AM ] |
சங்கராபுரத்தை அடுத்த மேலப்பட்டை சேர்ந்த 30 வயதான கோவிந்தன் பெங்களூரில் கூலி வேலை செய்து வருகிறார். |
| இலங்கை அரசாங்கத்தை அச்சமடைய செய்துள்ள தமிழக முதல்வர் |
| [ சனிக்கிழமை, 15 யூன் 2013, 04:29.46 AM ] |
ஈழத் தமிழர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு அளித்து வருவது இலங்கை அரசை கலக்கமடையச் செய்துள்ளது. |
|