தமிழ்நாட்டுச் செய்தி
கைதான மதுரை டொக்டர் சங்கரநாராயணனின் சில்மிஷங்கள் அம்பலம்
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 04:52.46 AM GMT +05:30 ]
தமிழ்நாட்டின் மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சிகிச்சை பெற வந்த மாணவியொருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக டொக்டர் சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது மருத்துவமனையில் இதுபோன்ற பல சில்மிஷங்களை நடத்தியுள்ள விடயம் தற்போது பொலிஸ் விசாரணையின் போது அம்பலமாகியுள்ளது.

மதுரையில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வரும் இவர், 1986ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு முடித்த பின் சொந்தமாக மருத்துவமனை ஒன்று தொடங்கி நடத்தி வந்தார்.

தனது மருத்துவமனையின் முன்பகுதியில் அறை ஒன்றை அமைத்துள்ள இவர், அங்குதான் இவ்விதமான சில்மிஷங்களை அரங்கேற்றியுள்ளார்.

மருத்துவமனைக்கு நோயாளிகளாக வரும் இளம் பெண்களுக்கு இந்த அறையில் வைத்து குளுக்கோஸ் ஏற்றுவார். அவர்கள் சிறிது மயக்கமான நிலையில் சில்மிஷத்தில் ஈடுபடுவார். இதே போல தன்னிடம் பணியாற்றும் மருத்துவ தாதிகளையும் இந்த டொக்டர் விட்டு வைக்கவில்லை.

ஒத்துழைக்காத மருத்துவ தாதிகள், இளம் பெண்களாக இருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு தப்பித்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் தான், பள்ளிக்கூட மாணவியொருவர் இவர் வலையில் சிக்க, அவர் இந்த விடயத்தை காவல் துறையினரிடம் தெரிவித்தார். பின்னர் கைது செய்யப்பட்ட சங்கர நாராயணன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் நடத்தி வந்த மருத்துவமனையை அரசு தற்போது இழுத்து மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
திருமண பந்தலில் லாரி புகுந்ததில் மணமகள் உள்பட நால்வர் பலி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 10:09.36 AM ]
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அன்னப்புராய பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராவ். [மேலும்]
வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ சிங்?
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 08:25.55 AM ]
ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள விண்டூ சிங் மொடல் அழகிகளை தரகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது. [மேலும்]
நடுவானில் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து: பயணிகளின் திக் திக் நிமிடங்கள்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:31.17 AM ]
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. [மேலும்]
வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க நீதிபதியாக இந்தியர் நியமனம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:08.15 AM ]
வரலாற்றிலேயே முதன் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீகாந்த் சீனிவாசன் என்பவர், அமெரிக்க நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
என் அம்மா போல் நான் கிடையாது: ராகுல் காந்தி எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:28.46 AM ]
என் அம்மா போன்று நான் கிடையாது, கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். [மேலும்]