சிவ்பால் யாதவ் என்ற பெயருடைய இவர், உத்திரபிரதேச முதல்வரான அகிலேஷ் யாதவின் சொந்தக்காரர் ஆவார்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேசிய சிவ்பால் யாதவ், மக்களுக்காக கஷ்டப்பட்டு உழைக்கும் நீங்கள், அவர்களின் பணத்தை கொள்ளையர்கள் போல ஒரே அடியாக திருடிவிட்டு செல்லாதீர்கள்.
மாறாக கொஞ்சமாக திருடிக்கொள்ளுங்கள் என்றார். இந்த பேச்சு உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரின் இந்த பேச்சை அறிந்த பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டங்கள் தெரிவித்துள்ளன. |