இந்தியச் செய்தி
டீசல் விலையை உயர்த்த பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் பரிந்துரை
[ செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2012, 05:42.38 AM GMT +05:30 ]
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் தலைவர் சி. ரங்கராஜன், அடுத்த 2 மாதங்களில் டீசல் விலை உயரும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ராஜ்யசபா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், அடுத்த 2 மாதங்களில் டீசல் விலை உயர வாய்ப்புள்ளது.

இது குறித்து என்ன செய்ய வேண்டும் என்பதை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் பரிந்துரைக்கும். ஆனால் இறுதி முடிவை அரசு தான் எடுக்க வேண்டும். இந்த முடிவு எடுப்பதில் பல அமைச்சகங்களுக்கு பங்கு உண்டு. டீசல் விலையை உயர்த்த வேண்டும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

கடந்த நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் பற்றாக்குறையின் சதவீதம் 5.8ஆக இருந்தது. நடப்பு நிதியாண்டில் பெட்ரோலுக்கு மானியமாக ரூ.43,000 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் இந்த தொகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக உள்ளது என்றார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

பஸ்சில் வைத்து பழங்குடியின பெண் கற்பழிப்பு: கண்டக்டர் கைது

சிதம்பரம் வீட்டினை முற்றுகையிட்ட 57 பேர் கைது

வட இந்தியாவில் கனமழைக்கு இதுவரை 131 பேர் பலி

முக்கிய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்த இந்தியாவுக்கு பாக் அனுமதி

சோலார் மோசடி வழக்கு: பிரபல நடிகை சாலு மேனன் சிக்குகிறார்

கணவரை மிரட்டுவதற்காக தீக்குளித்த இளம் பெண் உயிரிழந்த பரிதாபம்

இறந்து போனவர் உயிர் பிழைத்த அதிசயம்

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தாரா ஷாருக்?

வெள்ளத்தில் சிக்கிய முதல்வர் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

துணி காய போடும் போது ஏற்பட்ட விபரீதம்: மின்சாரம் தாக்கி தாய், மகள் பலி

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
யமுனை ஆற்றில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 10:18.23 AM ] []
ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் நிலச்சரிவு: 60 பேர் பலி (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 04:52.57 AM ] []
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளளதனால் கேரளா, கர்நாடகம் மற்றும் வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. [மேலும்]
சவுதி விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கம்
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 02:35.47 AM ]
மும்பையில் இருந்து 321 பயணிகளுடன் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சவுதிக்கு புறப்பட்டு சென்றது. [மேலும்]
மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை கல் தடுக்கி விழுந்து பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 06:08.29 PM ]
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த எம்.ராசிமங்கலம் பகுதியை சேர்ந்த 53 வயதான  சுப்ரமணியன் சுகாதார துறையில், கார் டிரைவராக பணியாற்றி வந்தார். [மேலும்]
குவைத்தில் மகனுக்கு நிறைவேற்றப்படவுள்ள தூக்கு தண்டனையை நிறுத்த கோரிய தாய்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 12:25.11 PM ]
குவைத்தில் நாளை தூக்கு தண்டனை விதிக்கப்பட தனது மகனை காப்பாற்ற வேண்டும் என அவரது தாயார் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]