இந்தியச் செய்தி
பிரணாப் முகர்ஜியிடம் கசாப் கருணை மனு தாக்கல்
[ செவ்வாய்க்கிழமை, 18 செப்ரெம்பர் 2012, 10:05.56 AM GMT +05:30 ]
மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட அஜ்மல் கசாப், தனது தண்டனையை குறைக்கக்கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு தாக்கல் செய்துள்ளார்.

மும்பையில் (2008) நடந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு அநியாயமாக பொதுமக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்ற பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு சென்ற வருடம் ஒக்ரோபர் மாதம் மும்பை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அஜ்மல் மேல் முறையீடு செய்தான்.

சமீப தினங்களுக்கு முன்பு விசாரித்த உச்ச நீதிமன்றம் கசாப்பிற்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனையை உறுதி செய்தது.

இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை தளர்த்தக் கோரி கசாப் சார்பில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கருணை மனு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

இலங்கை தம்பதி கடத்தல் தொடர்பில் ஆசிரியை உள்பட 8 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் சிறுநீர் கழிப்பிடம் வேண்டும்: போர்க்கொடி உயர்த்தும் பெண்கள்

மின் கசிவால் 3 வீடுகள் எரிந்து சாம்பல்: பெண் உடல் கருகி பலி

உத்தரகாண்ட் வெள்ளத்தில் தவித்த 800 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

தேவக்கோட்டை அருகே கணவனை கொலை செய்த மனைவி

விம்பிள்டனில் தொடக்க ஆட்டத்தை நிர்ணயிக்கும் இந்திய சிறுமி

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை தாக்கப் போவதாக மிரட்டல் கடிதம்

இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் வீழ்ச்சி

பெண்களை கற்பழிக்கும் "நிர்வாண மனிதர்கள்": வதந்தியில் மூவர் அடித்துக் கொலை

தீப்பிடித்த ரெயிலில் இருந்து குதித்த 6 பேர் எதிரே வந்த ரெயிலில் மோதி பலி

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: ஆழ்வார்ப்பிள்ளை பஞ்சலிங்கம்
பிறந்த இடம்: புலோலி தெற்கு
வாழ்ந்த இடம்: டென்மார்க்
பிரசுரித்த திகதி: 16 யூன் 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: செ.இலகுப்பிள்ளை, இ.நாகம்மா
பிறந்த இடம்: புங்குடுதீவு 4ம், 7ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 20 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: வாரித்தம்பி தம்பிப்பிள்ளை
பிறந்த இடம்: நெல்லியடி வதிரி
வாழ்ந்த இடம்: நெல்லியடி வதிரி
பிரசுரித்த திகதி: 19 யூன் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தாரா ஷாருக்?
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 10:20.42 AM ]
மகாராஷ்டிரா மாநில கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீது மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
வெள்ளத்தில் சிக்கிய முதல்வர் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 09:48.53 AM ] []
வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்திரசிங் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார். [மேலும்]
துணி காய போடும் போது ஏற்பட்ட விபரீதம்: மின்சாரம் தாக்கி தாய், மகள் பலி
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 08:38.58 AM ]
துணி காய போடும் கம்பியில் மின்சாரம் பாய்ந்து தாயும், மகளும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
ஜியா கான் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் பொய்யானதா? பொலிசார் திடுக்கிடும் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:23.55 AM ]
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கான் எழுதிய கடிதம் பொய்யானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. [மேலும்]
மனைவியின் ஆபாச படங்களை இணையத்தில் பரப்பி வன்மம் தீர்த்த கணவன்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 02:40.38 AM ]
பெங்களூரை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளம்பெண்ணை இணையத்தின் மூலம் நட்புறவாகி பின் திருமணம் செய்துக்கொண்டார். [மேலும்]