இந்தியச் செய்தி
தமிழர்களின் எதிர்ப்புகளை மீறி ராஜபட்சவுக்கு மன்மோகன் விருந்து கொடுக்க திட்டம்
[ புதன்கிழமை, 19 செப்ரெம்பர் 2012, 04:51.03 AM GMT +05:30 ]
இந்தியாவுக்கு வரும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபட்ச, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேச உள்ளார்.

மத்தியப் பிரதேச மாநில அரசின் அழைப்பை ஏற்று வரும் 21ம் திகதி சாஞ்சியில் நடைபெற உள்ள புத்த மத பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் ராஜபட்ச பங்கேற்க வருகின்றார்.

இதற்காக, 3 நாள் பயணமாக புதன்கிழமை இரவு டெல்லி வரும் ராஜபட்ச, வியாழக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுகிறார். அவருக்கு இரவு விருந்து அளிக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, விடுதலைப்புலிகளுடனான போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களை அவரவர் பகுதிகளில் மறுகுடியமர்த்தும் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.

மேலும், இலங்கையில் உள்ள இனப் பிரச்னைக்கு நிரந்தரமாக அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கெதிராக இந்தியா வாக்களித்த பின்னர், ராஜபக்ச இந்தியாவிற்கு முதன்முறையாக விஜயம் செய்கிறார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு : சீன பிரதமர்

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்..!

கால் இல்லாத நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த வீராங்கனை

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.300 உயர்ந்தது

டெல்லி மாணவி பலாத்கார வழக்கு: குற்றவாளிகளிடம் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி மறுப்பு

காதல் திருமணம் செய்த தங்கையை கொன்றது ஏன்? அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்

கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையில் ஜெயலலிதா

தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள்: அதிர்ச்சி தகவல்

காதலித்து ஏமாற்றியதாக காதலனை உதைத்து பொலிஸில் ஒப்படைத்த பெண்..!

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் ஆயுள் தண்டனை கைதியான 80 வயதானவர் கோர்ட்டில் சரண்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மார்பக புற்று நோயை அறிந்து கொள்ளும் அதிநவீன கருவி அறிமுகம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 08:13.34 AM ]
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை துல்லியமாக கண்டுபிடிக்கும் அதிநவீன "அமுலெட்" கருவி இந்தியாவிலேயே முதன் முதலாக டெல்லியில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. [மேலும்]
ஸ்ரீசாந்தை சூதாட்டத்தில் சிக்க வைத்த டிராவிட்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:51.24 AM ]
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 பேர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. [மேலும்]
டாக்டருடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால் மனைவி வெட்டிக் கொலை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:45.35 AM ]
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 40), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (34). [மேலும்]
ஸ்ரீசாந்துடன் ஹோட்டலில் தங்கியிருந்த மராத்திய நடிகை யார்?
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:56.35 AM ]
ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்ட போது, அவருடன் இருந்த மராத்திய நடிகையிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். [மேலும்]
காதலனை கரம்பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:45.19 AM ]
காதல் திருமணம் செய்த சென்னை பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]