இந்தியச் செய்தி
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் டெல்லி வந்தார் ராஜபக்ச
[ வியாழக்கிழமை, 20 செப்ரெம்பர் 2012, 05:10.05 AM GMT +05:30 ]
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச 3 நாள் பயணமாக புதுடெல்லி வந்தடைந்தார்.

இன்று மாலை ஜனாதிபதி பிரணப் முகர்ஜியை சந்திக்கிறார் ராஜபக்சே.

பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளார். ராஜபக்சே நாளை காலை டெல்லியிலிருந்து சாஞ்சிக்கு புறப்படுகிறார்.

நாளை நண்பகல் சாஞ்சியில் நடக்கும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

ஐபிஎல் சூதாட்டம்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறாரா குருநாத்?

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: டீசல் ஊற்றி பெண் உயிருடன் எரித்து கொலை

டி.எம்.சவுந்தரராஜன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

திருமண நிகழ்வில் மின்தடை: காதலனுடன் மணப்பெண் தப்பி ஓட்டம்

மாவேயிஸ்டுகள் அட்டகாசம்: கடத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர் சடலமாக மீட்பு

உயிர் நீத்த இந்திய அமைதி படை வீரர்களுக்கு ஐ.நா கௌரவம்

டிவி அருகே இருந்த முட்டையில் குஞ்சு பொரித்த அதிசயம்

மக்களின் உயிரை பறிக்கும் வெயில்: ஒரே நாளில் 293 பேர் பலி

ஆந்திராவில் மினி பஸ்-லாரி மோதலில் 6 பேர் பலி

பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி உயிருக்கு போராட்டம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:13.18 PM ]
மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மணீஸ் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தின் 3-வது தளத்தில் இருந்து இன்று காலை கதறல் சத்தத்துடன் புகையும் வருவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். [மேலும்]
எந்நேரமும் ராணுவம் போருக்கு தயாராக இருக்க வேண்டும்: மன்மோகன் சிங் கருத்து
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 10:45.18 AM ]
முறைகேடுகளை தடுக்க ராணுவ தளவாடங்கள் கொள்முதலை வெளிப்படையாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். [மேலும்]
பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்தததால் ஒருநாள் கவுரவ மேயர் பதவி கிடைத்த மாணவி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 10:36.34 AM ]
மத்திய பிரதேச மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு கவுரவ மேயர் பதவி அளிக்கப்படுகிறது. [மேலும்]
திருமண பந்தலில் லாரி புகுந்ததில் மணமகள் உள்பட நால்வர் பலி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 10:09.36 AM ]
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அன்னப்புராய பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராவ். [மேலும்]
வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ சிங்?
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 08:25.55 AM ]
ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள விண்டூ சிங் மொடல் அழகிகளை தரகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது. [மேலும்]