| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| ஈரோடு அருகே மார்க்சிஸ்ட் பிரமுகர் வெட்டிக்கொலை |
| [ வியாழக்கிழமை, 11 மார்ச் 2010, 05:36.41 AM GMT +05:30 ] |
ஈரோடு பள்ளிப்பாளையம் அருகே உள்ள அக்ரகாரம் பகுதி மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் வேலுச்சாமி நேற்றிரவு வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். |
வேலுச்சாமிக்கு ஒரு மர்மக் கும்பல் தொடர்ந்து கொலை மிரட்டல் விடவே, இவர் நேற்றிரவு தனது தம்பியுடன் பள்ளிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்குச் சென்று அந்த மிரட்டல் தொடர்பாக புகார் கொடுத்தார்.
பின்னர் அவர் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது 10 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து வெட்டிக் கொன்றது. 16 இடங்களில் வெட்டுப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த கொலை சம்பவத்தால் பள்ளிபாளையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து பள்ளிப்பாளையம் பகுதியில் இன்று கடையடைப்பு நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஊர்வலமும் நடைபெறுகிறது. |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ] |
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்] | | நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ] |
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்] | | ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ] |
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ] |
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்] | | தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ] |
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|