| | | |
| |
| | | |
| |
இலங்கைச் செய்தி
| கச்சத்தீவில் 27 ஆண்டுக்கு பிறகு தமிழக மீனவர்கள் |
| [ திங்கட்கிழமை, 01 மார்ச் 2010, 04:53.22 AM GMT +05:30 ] |
இலங்கையில் 1983ல் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு வர இலங்கை அரசு அனுமதி மறுத்தது. தற்போது போர் முடிவுக்கு வந்ததையடுத்து, 27 ஆண்டுக்கு பின், கச்சத்தீவு திருவிழாவில் இந்திய மக்களும் கலந்து கொள்ள இலங்கை அரசு அழைப்பு விடுத்தது. |
இதையடுத்து, ராமேஸ்வரம் பகுதியில் இருந்து சுமார் 3 ஆயிரம் பேர் படகுகளில் சென்றனர். இலங்கையில் யாழ்ப்பாணம், கொழும்பு, மன்னார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான தமிழர்கள் வந்தனர். 2 நாட்கள் நடந்த விழாவில் நேற்று அதிகாலையில் சிறப்பு வழிபாடு, இலங்கையில் போரில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்காக சிறப்பு திருப்பலி, தேர் பவனி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவில் யாழ்ப்பாணம் மாவட்ட கலெக்டர் கணேஷ், ராணுவ ஜெனரல் மகிந்தகதுரசிங்க உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ] |
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்] | | நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ] |
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்] | | ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ] |
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ] |
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்] | | தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ] |
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|