| | | |
| |
| | | |
| |
இந்தியச் செய்தி
| பாபா அணு ஆய்வு மைய பெண் விஞ்ஞானி தற்கொலை |
| [ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 05:11.07 PM GMT +05:30 ] |
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் 27 அகவையான இளம் பெண் விஞ்ஞானி அவரது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். |
கொல்கத்தாவைச் சேர்ந்த திதால் பால் நேற்று இரவு மும்பை நீல்கிரி அபார்ட்மென்ட்டில் அவரது இல்லத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.
10 தினங்களுக்கு முன் பாபா அணு ஆய்வு மையத்தின் மற்றொரு விஞ்ஞானி மகாதேவன் ஐயர் கொல்லப்பட்டு கிடந்தார். அவரது சடலம் பிப்ரவரி 22-ந்தேதி தெற்கு மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தற்கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவ்விரு சம்பவங்களும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளன.
திதால் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவில்லை எனத் தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர், இச்சம்பவம் தொடர்பாக அவரின் பெற்றோரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டு வருகிறது என்றார். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ] |
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்] | | நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ] |
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்] | | ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ] |
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ] |
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்] | | தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ] |
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|