| | | |
| |
| | | |
| |
இலங்கைச் செய்தி
| நளினி விடுதலை வழக்கு ஒத்திவைப்பு |
| [ திங்கட்கிழமை, 01 மார்ச் 2010, 04:00.49 PM GMT +05:30 ] |
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் நளினியை விடுதலை செய்யக் கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. |
தன்னை விடுதலை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் ஆகியோர் விசாரித்தனர்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வி.எஸ்.ராமன், நளினியை விடுதலை செய்வது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழுவின் அறிக்கை, அரசுக்கு இன்னும் வரவில்லை என்று கூறி வழக்கை ஒத்திவைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இவ்வழக்கில் கருத்து தெரிவிக்க தமிழக அரசு இனிமேலும் காலதாமதம் செய்யக்கூடாது என்றும், இந்த வழக்கை வரும் 10ஆம் தேதிக்கும் ஒத்திவைத்து உத்தரவிட்டனர். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ] |
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்] | | நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ] |
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்] | | ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ] |
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ] |
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்] | | தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ] |
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|